Tag: Batticaloa

கடந்த மூன்று மாதங்களில் மாத்திரம் விபத்துக்களில் 592 பேர் உயிரிழப்பு

கடந்த மூன்று மாதங்களில் மாத்திரம் விபத்துக்களில் 592 பேர் உயிரிழப்பு

இந்த வருடம் ஜனவரி முதல் மார்ச் வரையிலான 3 மாதங்களில் மாத்திரம் 565 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் விளைவாக 592 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ...

மட்டு நாசிவன்தீவு கடலில் மூழ்கிய இரு சிறுவர்கள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதி

மட்டு நாசிவன்தீவு கடலில் மூழ்கிய இரு சிறுவர்கள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதி

மட்டக்களப்பு - நாசிவன்தீவு கடலில் நீராடிய 7 வயதுடைய இரு சிறுவர்கள் நீரில் மூழ்கிய நிலையில் காப்பாற்றப்பட்டு மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று (04) ...

தலதா மாளிகைக்கு செல்ல விசேட போக்குவரத்து சேவை

தலதா மாளிகைக்கு செல்ல விசேட போக்குவரத்து சேவை

ஸ்ரீ தலதா மாளிகைக்கு செல்ல விசேட போக்குவரத்து சேவை வழங்கப்படும் என இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது. ஸ்ரீ தலதா மாளிகை கண்காட்சியைக் காண கண்டிக்குச் செல்லும் ...

யாழில் வீதியில் கொட்டி செல்லப்பட்ட குப்பைகள்; மக்கள் விசனம்

யாழில் வீதியில் கொட்டி செல்லப்பட்ட குப்பைகள்; மக்கள் விசனம்

யாழ்ப்பாணம் மாநகர சபையின் கழிவுப் பொருட்களை ஏற்றும் வாகனத்தில் கழிவுப் பொருட்களை கொண்டு செல்லப்படும்போது அவ் வாகனங்கள் உரிய முறைகளை பின்பற்றுவதில்லை எனவும் நடு வீதியில் குப்பைகளை ...

8 மில்லியன் மதிப்புள்ள ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

8 மில்லியன் மதிப்புள்ள ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

கிட்டத்தட்ட 8 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஐஸ் போதைப்பொருள் மற்றும் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிசை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். ரூ.100 ...

வவுனியாவில் 15 கிலோ கிராம் கஞ்சா விசேட அதிரடிப் படையினரால் மீட்பு

வவுனியாவில் 15 கிலோ கிராம் கஞ்சா விசேட அதிரடிப் படையினரால் மீட்பு

வவுனியாவில் 15 கிலோ கிராம் கஞ்சா விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளதுடன், மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிஸார், நேற்று முன்தினம் (03) தெரிவித்தனர். விசேட அதிரடிப் ...

கனடாவில் சுட்டு கொல்லப்பட்ட தமிழ் யுவதி; இருவர் கைது

கனடாவில் சுட்டு கொல்லப்பட்ட தமிழ் யுவதி; இருவர் கைது

கனடாவில், மார்க்ஹாமில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் தமிழ் பெண் ஒருவர் ...

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அளிக்கப்பட்ட சிறப்பு வரவேற்பு

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அளிக்கப்பட்ட சிறப்பு வரவேற்பு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வேண்டுகோளுக்கு அமைவாக இலங்கைக்கான அரச விஜயமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று (04) ...

அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த சீனா

அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த சீனா

எதிர்வரும் ஏப்ரல் 10ஆம் திகதி முதல் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 34% வரி விதிக்கப்படும் என்று சீனாவின் நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. டொனால்ட் ட்ரம்ப் ...

புத்தாண்டை முன்னிட்டு மதுபானசாலைகள் பூட்டு; வெளியான அறிவிப்பு

புத்தாண்டை முன்னிட்டு மதுபானசாலைகள் பூட்டு; வெளியான அறிவிப்பு

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மதுபானசாலைகள் மூடப்படுவது தொடர்பான அறிவிப்பை மதுவரித் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் நாடளாவிய ...

Page 42 of 131 1 41 42 43 131
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு