Tag: Batticaloa

முல்லைத்தீவில் கசிப்பு விற்பனையாளர்களின் வீட்டிற்கு முன் பதாதைகளை காட்சிபடுத்தி மக்கள் போராட்டம்

முல்லைத்தீவில் கசிப்பு விற்பனையாளர்களின் வீட்டிற்கு முன் பதாதைகளை காட்சிபடுத்தி மக்கள் போராட்டம்

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாணிக்கபுரம் பகுதியில் உள்ள பெண்கள் ஒன்றிணைந்து போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவுக்குட்பட்ட ...

சேருநுவர பகுதியில் காட்டு யானைகளால் ஏற்படும் சேதங்கள் நாளுக்கு நாள் அதிகரிப்பு

சேருநுவர பகுதியில் காட்டு யானைகளால் ஏற்படும் சேதங்கள் நாளுக்கு நாள் அதிகரிப்பு

சேருநுவர பகுதியில் காட்டு யானைகளால் ஏற்படும் சேதங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, கல்லாறு மற்றும் சமகிபுர பகுதிகளில் நேற்று (06) இரவு யானைகள் திடீரென ...

நாட்டில் டிஜிட்டல் மயமாக்கப்படவுள்ள பொது வைத்தியசாலை அமைப்பு

நாட்டில் டிஜிட்டல் மயமாக்கப்படவுள்ள பொது வைத்தியசாலை அமைப்பு

நாட்டின் பொது வைத்தியசாலை அமைப்பு டிஜிட்டல் மயமாக்கப்படவுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வலியுறுத்தினார். கொழும்பில் உள்ள லேடி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் ...

முப்படைகளில் இருந்து தப்பிச் சென்ற 1,700 பேர் கைது

முப்படைகளில் இருந்து தப்பிச் சென்ற 1,700 பேர் கைது

முப்படைகளில் இருந்து தப்பிச் சென்ற சுமார் 1,700 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். ...

ட்ரம்ப்பின் இறக்குமதி வரி சவால்களை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் ஒன்றுபட வேண்டும்

ட்ரம்ப்பின் இறக்குமதி வரி சவால்களை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் ஒன்றுபட வேண்டும்

இலங்கை மீது அமெரிக்கா 44 வீத பரஸ்பர வரி விதித்ததை தொடர்ந்து, நாடு பொருளாதார சவால்களை எதிர்கொள்வதால், அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றுபட வேண்டும் என்று இலங்கை ...

கண்டியில் விடுதி ஒன்றை முற்றுகையிட்ட பொலிஸார்; இரு பெண்கள் கைது

கண்டியில் விடுதி ஒன்றை முற்றுகையிட்ட பொலிஸார்; இரு பெண்கள் கைது

கண்டி, தவுலகல பொலிஸ் பிரிவின் கடலதெனிய பகுதியில் உள்ள ஒரு விடுமுறை விடுதியில் இரகசியமாக நடத்தப்பட்டு வந்த விடுதி ஒன்று சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. கண்டி பிரிவு குற்றப் ...

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ள நாமல் ராஜபக்ச

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ள நாமல் ராஜபக்ச

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் (CID) சற்று முன்னர் முன்னிலையாகியுள்ளார். இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் சட்டத்தரணி தகைமை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக ...

வீட்டின் முன் விளையாடிய சிறுவர்கள் மீது மோதிய கார்; சிறுமி உயிரிழப்பு

வீட்டின் முன் விளையாடிய சிறுவர்கள் மீது மோதிய கார்; சிறுமி உயிரிழப்பு

கொழும்பு, மஹாபாகே பகுதியில் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த 3 சிறுவர்கள் மீது வாகனத்தை மோதிவிட்டு தப்பி சென்ற சாரதி பொலிஸாரால் தேடப்பட்டு வருகின்றார். இந்த விபத்தில் ...

அமெரிக்காவின் புதிய இறக்குமதி வரிக் கொள்கை; நாட்டின் ஆடைத் தொழில் பாதிப்பு

அமெரிக்காவின் புதிய இறக்குமதி வரிக் கொள்கை; நாட்டின் ஆடைத் தொழில் பாதிப்பு

நாட்டின் பெரும்பாலான ஏற்றுமதிகள் ஆடைத் துறையில் தங்கி இருப்பதால், அமெரிக்காவின் புதிய இறக்குமதி வரிக் கொள்கையால் நாட்டின் ஆடைத் தொழில் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகும் என தொழில் ...

யாசகம் பெறுபவர்களை அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை

யாசகம் பெறுபவர்களை அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை

பல்வேறு இடங்களிலும், சாலை மற்றும் மின்சார சமிக்ஞைகளுக்கு அருகிலும் யாசகம் பெறுபவர்களை அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். இந்த யாசகர்கள் ...

Page 38 of 130 1 37 38 39 130
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு