Tag: Srilanka

கருணைக்கொலை செய்வதை அனுமதிக்கும் மசோதா பிரான்ஸில் நிறைவேற்றம்

கருணைக்கொலை செய்வதை அனுமதிக்கும் மசோதா பிரான்ஸில் நிறைவேற்றம்

கருணைக்கொலை செய்வதற்கு அனுமதிக்கும் மசோதா, ஐரோப்பிய நாடான பிரான்ஸ் பாராளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது. வலி மிகுந்த, நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்டவர்களை, எந்த சிகிச்சையாலும் காப்பாற்ற முடியாது என்ற நிலையில், ...

யாழில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபர் கைது

யாழில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபர் கைது

சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவரை சண்டிலிப்பாய் மேற்கில் வைத்து கைது செய்துள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இ.எஸ் அபயசேகர தெரிவித்துள்ளார். சுன்னாகம் பகுதியை ...

அரச வாகன விற்பனை தொடர்பில் தயாசிறி முன்வைத்த குற்றச்சாட்டுகளை மறுக்கும் வடமத்திய மாகாண சபை

அரச வாகன விற்பனை தொடர்பில் தயாசிறி முன்வைத்த குற்றச்சாட்டுகளை மறுக்கும் வடமத்திய மாகாண சபை

அரச வாகன விற்பனை தொடர்பில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர முன்வைத்த குற்றச்சாட்டுகளை வடமத்திய மாகாண சபை முற்றாக மறுத்துள்ளது. திங்கட்கிழமை (02) ...

நாடு திரும்பும் அகதிகளை கௌரவமான முறையில் நடத்தப்படுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும்; அருண் ஹேமசந்திர

நாடு திரும்பும் அகதிகளை கௌரவமான முறையில் நடத்தப்படுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும்; அருண் ஹேமசந்திர

புலம்பெயர் நாடுகளில் வாழும் அகதிகள் மீண்டும் நாடு திரும்புவதற்கு ஏற்றவாறான தெளிவானதும், நியாயமானதுமான செயன்முறையை உருவாக்குவதற்கும், அவர்கள் கௌரவத்துடன் நடாத்தப்படுவதை உறுதிசெய்வதற்கும் தமது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் ...

பொதுநோக்கங்களுக்காக தமது சொத்தில் பெரும்பகுதியை ஆப்பிரிக்காவிற்கு வழங்க பில் கேட்ஸ் முடிவு

பொதுநோக்கங்களுக்காக தமது சொத்தில் பெரும்பகுதியை ஆப்பிரிக்காவிற்கு வழங்க பில் கேட்ஸ் முடிவு

மைக்ரோசொப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தமது சொத்தில் பெரும்பகுதி ஆப்பிரிக்காவில் சுகாதார, கல்விச் சேவைகளை மேம்படுத்தப் பயன்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். சுகாதாரம், கல்வி முன்னேற்றம் முதலியவற்றின் மூலம் ...

தேர்தல் ஆணைக்குழுவின் வர்த்தமானி அரசின் பலவந்த போக்கிற்கு சிறந்த பதிலடி; எதிர்க்கட்சி சாடல்

தேர்தல் ஆணைக்குழுவின் வர்த்தமானி அரசின் பலவந்த போக்கிற்கு சிறந்த பதிலடி; எதிர்க்கட்சி சாடல்

தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் அரசாங்கத்தின் பலவந்த போக்கிற்கு பதிலடியாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் ...

பரிசோதனையின்றி 323 கொள்கலன்களை வழங்கிய பணிப்பு குறித்து பிமல் ரத்நாயக்கவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

பரிசோதனையின்றி 323 கொள்கலன்களை வழங்கிய பணிப்பு குறித்து பிமல் ரத்நாயக்கவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

முறையான பரிசோதனைகள் ஏதுமின்றி சுங்கத்தில் இருந்து 323 கொள்கலன்களை விடுவிப்பதற்கு கப்பற்றுறை அமைச்சர் பிமல் ரத்நாயக்க வழங்கிய பணிப்பு குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பிவிதுறு ஹெல உறுமய ...

போலி ஆவணங்களுடன் நாடொன்றின் எல்லையை கடக்க முயன்ற இலங்கையர் கைது

போலி ஆவணங்களுடன் நாடொன்றின் எல்லையை கடக்க முயன்ற இலங்கையர் கைது

வேறொரு நபரின் ஆவணங்களைப் பயன்படுத்தி அஜர்பைஜான் நாட்டின் எல்லையைக் கடக்க முயன்ற இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அஜர்பைஜான் அரச எல்லை சேவையின் பத்திரிகை மையம் தெரிவித்துள்ளது. ...

கெஹெலிய ரம்புக்வெல மற்றும் அவரது மகன் பிணையில் விடுதலை

கெஹெலிய ரம்புக்வெல மற்றும் அவரது மகன் பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல மற்றும் அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல ஆகியோரை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை ...

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அரியாலை, செம்மணி, சித்துப்பாத்தி மயானத்தில் ஒரு குழியில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் ...

Page 35 of 855 1 34 35 36 855
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு