இலங்கையில் சிறுவர்களிடையே அதிகரித்து வரும் நோய்; பெற்றோர்களுக்கு எச்சரிக்கை
இலங்கையில் சிறுவர்களிடையே தற்போது இன்ப்ளூயன்ஸா, டெங்கு காய்ச்சல் மற்றும் சிக்குன்குனியா ஆகிய மூன்று நோய்களின் பாதிப்பும் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த விடுமுறை நாட்களில் ...