Tag: mattakkalappuseythikal

மட்டக்களப்பு ஆரையம்பதியில் இரத்ததானத்தை ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வு ஊர்வலம்

மட்டக்களப்பு ஆரையம்பதியில் இரத்ததானத்தை ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வு ஊர்வலம்

மட்டக்களப்பு ஆரையம்பதியில் இரத்ததானத்தை ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்றுமுன்தினம் காலை நடைபெற்றது. எகெட் கரித்தாஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் ‘உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்’ என்னும் தொனிப் ...

மட்டு சத்துருக்கொண்டானில் வீட்டுத் தோட்ட பயிர் செய்கையினை ஊக்குவிக்கும் கலந்துரையாடல்

மட்டு சத்துருக்கொண்டானில் வீட்டுத் தோட்ட பயிர் செய்கையினை ஊக்குவிக்கும் கலந்துரையாடல்

வீட்டுத் தோட்ட பயிர் செய்கையினை ஊக்குவிக்கும் முகமாக அரச விவசாய உத்தியோகஸ்த்தர்களுக்கும், பயிர் செய்கையாளருக்குமான கலந்துரையாடல் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட விவசாய பயிற்சி திணைக்களம் சத்துருகொண்டானில் நடைபெற்றது. ...

மட்டு சீயோன் தேவாலயத்துக்கு அருகில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய குருநாகலைச் சோர்ந்த இருவர் கைது

மட்டு சீயோன் தேவாலயத்துக்கு அருகில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய குருநாகலைச் சோர்ந்த இருவர் கைது

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்துக்கு அண்மித்த பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய குருநாகல் பிரதேசத்தைச் சேர்ந்த இரு ஆண்களை இன்று புதன்கிழமை (23) கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக ...

கிழக்கில் தேர்தலை இலக்கு வைத்து கள்ள நோட்டு புழக்கம்; கணபதி பிள்ளை மோகன்

கிழக்கில் தேர்தலை இலக்கு வைத்து கள்ள நோட்டு புழக்கம்; கணபதி பிள்ளை மோகன்

நாடாளுமன்ற தேர்தலை இலக்கு வைத்து ஒரு வேட்பாளருக்கு 10 ஆயிரம் ரூபா செலவளித்து வாக்குகளை பெறுவதற்காக இந்த 5 ஆயிரம் ரூபா கள்ள நோட்டுக்களை அச்சடிக்கின்றனர். இவர்கள் ...

பாராளுமன்றத்தில் பேரம் பேச மக்கள் ஆணை வழங்க வேண்டும்; சரவணபவன் கோரிக்கை

பாராளுமன்றத்தில் பேரம் பேச மக்கள் ஆணை வழங்க வேண்டும்; சரவணபவன் கோரிக்கை

தமிழரசுக்கட்சி இம்முறை அதிக ஆசனங்களைக் கைப்பற்றும் போதுதான் பேரம் பேசும் சக்தியாக பாராளுமன்றத்தில் திகழும். அந்த பேரம் பேசும் சக்தியைக் கொடுப்பதற்கு மக்கள் அனைவரும் எமது சின்னமான ...

மட்டக்களப்பில் அமைச்சர்களாக இருந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் எவ்வேளையிலும் கைது செய்யப்படலாம்; சுயேட்சை வேட்பாளர் லவக்குமார் தெரிவிப்பு

மட்டக்களப்பில் அமைச்சர்களாக இருந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் எவ்வேளையிலும் கைது செய்யப்படலாம்; சுயேட்சை வேட்பாளர் லவக்குமார் தெரிவிப்பு

மட்டக்களப்பில் கடந்த காலத்தில் அமைச்சர்களாக இருந்து இலஞ்சம், கொலைகள், ஊழல் மோசடி உட்பட பலவிதமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளவர்கள் எப்போது, எந்த நேரமும் கைது செய்யப்படுவார்கள் என்ற சூழல் ...

கல்லடியில் திருட்டுச் சம்பவம்; கணவன் மனைவி கைது!

கல்லடியில் திருட்டுச் சம்பவம்; கணவன் மனைவி கைது!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பிரதேசத்தில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பாக கணவனும் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் குற்ற தடுப்பு ...

மட்டு கோப்பாவெளி கிராமத்தினுள் சுற்றித்திரியும் நோய்வாய்ப்பட்ட காட்டு யானை; பொது மக்கள் விடுத்துள்ள கோரிக்கை

மட்டு கோப்பாவெளி கிராமத்தினுள் சுற்றித்திரியும் நோய்வாய்ப்பட்ட காட்டு யானை; பொது மக்கள் விடுத்துள்ள கோரிக்கை

மட்டக்களப்பு - செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோப்பாவெளி கிராமத்தினுள் கடந்த இரு நாட்களாக காட்டு யானை ஒன்று நோய்வாய்ப்பட்ட நிலையில் அலைந்து சுற்றித் திரிகின்றதை அவதானிப்பதாக ...

மட்டக்களப்பில் ஒரு சமூகத்திற்கு ஆசனம் கிடைத்தால் மற்றைய சமூகத்திற்கு தேசிய பட்டியல்; அமீர் அலி

மட்டக்களப்பில் ஒரு சமூகத்திற்கு ஆசனம் கிடைத்தால் மற்றைய சமூகத்திற்கு தேசிய பட்டியல்; அமீர் அலி

மட்டக்களப்பு மாவட்டத்திலே ஜக்கிய மக்கள் சக்தியில் தேர்தலில் போட்டியிடுகின்ற ஒரு சமூகத்திற்கு ஒரு ஆசனம் கிடைத்தால் அடுத்த சமூகத்தைச் சேர்ந்தவருக்கு தேசியபட்டியல் வழங்குவதாக சஜித் பிரேமதாஸ தலைமையில் ...

மக்கள் விரும்பும் மாற்றத்தை சங்கு ஏற்படுத்திக் கொடுக்கும் – வியாழேந்திரனுடனும் ஒப்பந்தம் இல்லை; ஜனா

மக்கள் விரும்பும் மாற்றத்தை சங்கு ஏற்படுத்திக் கொடுக்கும் – வியாழேந்திரனுடனும் ஒப்பந்தம் இல்லை; ஜனா

யாரும் எங்களுக்கு ஆதரவு தரமுடியும் எனவும் எந்த ஆதரவினையும் நாங்கள் மறுக்கமாட்டோம் எனவும் வியாழேந்திரன் ஆதரவு தருவதாக கூறியுள்ளார் எனவும் அவருக்கும் எங்களுக்கும் இடையில் எந்த உடன்படிக்கையும் ...

Page 118 of 140 1 117 118 119 140
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு