மட்டக்களப்பில் சில உணவகங்கள் மீது சட்டநடவடிக்கை!
மட்டக்களப்பு சுகாதார பிரிவுக்கு உட்பட்ட ஜந்து பிரிவுகளில் இரவு நேர உணவுப் பாதுகாப்பு சுகாதாரம் தொடர்பான கண்காணிப்பு நேற்றைய தினம் (22) பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியகலாநிதி ...
மட்டக்களப்பு சுகாதார பிரிவுக்கு உட்பட்ட ஜந்து பிரிவுகளில் இரவு நேர உணவுப் பாதுகாப்பு சுகாதாரம் தொடர்பான கண்காணிப்பு நேற்றைய தினம் (22) பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியகலாநிதி ...
தமிழ் பொது வேட்பாளருக்கு மட்டு ஆயர் பூரண ஆதரவு தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் வெளிவந்த செய்தி மற்றும் நாடாளுமன்ற உறப்பினர்களான எம்.சுமந்திரன், இரா.சாணக்கியன் ஆகியோரை தவறாக நான் பேசியதாக ...
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி - பாலைநகர் பகுதியில் இன்று வியாழக்கிழமை (22) காலை யுவதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த யுவதி தவறான ...
கடந்த ஆண்டு மார்ச் 9ஆம் திகதி நிர்ணயிக்கப்பட்டபடி உள்ளூராட்சி தேர்தலை நடத்தாமல், தேர்தல் ஆணைய உறுப்பினர்கள் மற்றும் நிதியமைச்சராக இருந்த ஜனாதிபதி மக்களின் அடிப்படை மனித உரிமைகளை ...
தமிழர்களின் அபிலாசைகளை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தப்போகின்றோம் என்ற போர்வையினை போர்த்திக்கொண்டு தமிழர்களை ஏமாற்றி வாக்களிக்கச்செய்யும் உபாயம் கையாளப்படுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற ...
மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கரவெட்டி கிராமத்தில் புகுந்த கட்டு யானை ஒன்று தனியாருக்கு சொந்தமான நெற்களஞ்சியசாலை ஒன்றை உடைத்து சேதப்படுத்தியுள்ளது. மேலும் அங்கிருந்த பயன் ...
மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர்பிரிவுக்குட்பட்ட பொண்டுகள் சேனை பிரதான வீதியில் வைத்து காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிரான் புலிப்பாய்ந்தகல் பகுதியைச் சேர்ந்த தம்பிபிள்ளை ...
உலகத்தன்மம் சமூக அமைப்பின் மண்முனை வடக்கு உறுப்பினர்களால் திட்ட செயற்பாட்டு நடவடிக்கையாக திருப்பெருந்துறை வட பத்திரகாளி அம்மன் கோவில் வளாகத்தில் பயன் தரும் மரக்கன்றுகளும், நிழல் தரும் ...
சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக, பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகன சாரதிகளுக்கு விழிப்புணர்வூட்டும் நிகழ்வு, மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரனின் வழிகாட்டுதலின் உதவி மாவட்ட செயலாளர் ...
தற்போதைய சூழ்நிலையில் இலங்கை தமிழரசுக்கட்சியின் பெரும்பாலான வேட்பாளர்கள் தமிழ் பொதுவேட்பாளர் தேவையற்ற விடயம் என்பதில் ஒருமித்த கருத்துடன் உள்ளதாகவும், இது இன்னொரு வேட்பாளரை வெல்ல வைப்பதற்காகவே பொது ...