செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி இரண்டு சந்தேக நபர்களை தேடும் குற்றப் புலனாய்வுத்துறை
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக குற்றப் புலனாய்வுத் துறை (CID) பொது மக்களின் உதவியை நாடியுள்ளது. தென் மாகாணத்தில் இடம்பெறும் பல்வேறு ...