செம்மணி புதைகுழி; மேலும் 15 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம்!
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 49ஆம் நாள் பணிகள் நேற்று (11) யாழ்ப்பாணம் நீதவான் செ. லெனின்குமார் முன்னிலையில் இடம்பெற்றன. அகழ்வுப் பணிகளின்போது ...
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 49ஆம் நாள் பணிகள் நேற்று (11) யாழ்ப்பாணம் நீதவான் செ. லெனின்குமார் முன்னிலையில் இடம்பெற்றன. அகழ்வுப் பணிகளின்போது ...
டிஜிட்டல் திரையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, கனடாவில் விற்பனை செய்யப்பட்ட 11,000-க்கும் மேற்பட்ட கேம்ரி மாடல் கார்களைத் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. ...
யுத்த காலத்தில் முறையான கடவுச்சீட்டு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட இறங்குதுறை இல்லாமல் இந்தியாவுக்குச் சென்று அகதி அந்தஸ்து பெற்றுள்ள இலங்கையர்கள், தமது இலங்கையர் அடையாளத்தை உறுதிப்படுத்திய பின்னர் மீண்டும் ...
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் முஸ்லிம் பாரம்பரிய ஆடை அணிவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் விவகாரம் குறித்து அரசாங்கத்திற்கு இதுவரை எந்தவொரு உத்தியோகபூர்வ முறைப்பாடும் கிடைக்கவில்லை என்று ...
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற 18ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின்போது மாணவி ஒருவரால் தவறவிடப்பட்ட பெறுமதியான தங்க நகை, அதனை கண்டெடுத்த மற்றுமொரு மாணவியின் நேர்மையான செயற்பாட்டினால் ...
மட்டக்களப்பு,அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த தேர் திருவிழாவின் போது பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த இரண்டரை (2½) பவுன் தங்க சங்கிலி இன்று செவ்வாய்க்கிழமை (11) ...
கந்தளாய் குளத்தில் தடைசெய்யப்பட்ட நைலோன் மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், சுமார் 4,000 மீற்றர் நீளமான நைலோன் வலைகளை ...
சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி பஷார் அல்-அசாத் மற்றும் அவரது இளைய சகோதரருக்கு மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிரிய ...
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்குவது தொடர்பில் “முழு நாடும் ஒன்றாக” தேசிய செயல்பாட்டு சபையில் முன்வைக்கப்பட்ட யோசனை குறித்து அரசாங்கம் இதுவரை எந்தவொரு இறுதி ...
இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் வாழைச்சேனை சேகரத்திற்குட்பட்ட மருதநகர் மெதடிஸ்த திருச்சபையின் 16ஆவது ஆண்டு நிறைவு விழா சமய, சமூக மற்றும் கலாசார நிகழ்வுகளுடன் சிறப்பாக நடைபெற்றது. வாழைச்சேனை ...
