Tag: Batticaloa

கறுப்பு ஜூலை நினைவேந்தல்; லண்டனில் இலங்கை உயர்ஸ்தானிகரகம் முன்பு கவனயீர்ப்பு போராட்டம்!

கறுப்பு ஜூலை நினைவேந்தல்; லண்டனில் இலங்கை உயர்ஸ்தானிகரகம் முன்பு கவனயீர்ப்பு போராட்டம்!

1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை இன வன்முறைகளில் உயிரிழந்தோர், காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை நினைவுகூரும் வகையில், லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகத்திற்கு ...

கொழும்பு தனியார் பேருந்து நிலையத்தில் ஹெரோயினுடன் பிக்கு கைது!

கொழும்பு தனியார் பேருந்து நிலையத்தில் ஹெரோயினுடன் பிக்கு கைது!

கொழும்பு தனியார் பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் பௌத்த பிக்கு ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஊழல் ...

ஈரான் மீதான தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்திய டொனால்ட் ட்ரம்ப்!

ஈரான் மீதான தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்திய டொனால்ட் ட்ரம்ப்!

ஈரான் தொடர்பான இராணுவ நடவடிக்கைகளை தொடர்ந்து இரண்டாவது இரவாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதர் மைக் ...

மத்திய கிழக்கு பதற்றம் தணியும் எதிர்பார்ப்பு; சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் திடீர் சரிவு!

மத்திய கிழக்கு பதற்றம் தணியும் எதிர்பார்ப்பு; சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் திடீர் சரிவு!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை இன்று (27) குறிப்பிடத்தக்க அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவி வந்த பதற்றம் குறையக்கூடும் என்ற எதிர்பார்ப்பு இந்த விலைச் ...

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு; 61 உயிரிழப்புகள் பதிவு!

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு; 61 உயிரிழப்புகள் பதிவு!

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு (NDCU) வெளியிட்டுள்ள சமீபத்திய தகவலின்படி, 2026 ஆம் ஆண்டில் இதுவரை இலங்கை முழுவதும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 82,011 ஆக உயர்ந்துள்ளது. ...

பூரணை தினத்தில் அதிபர் கூட்டங்கள் நடத்த எதிர்ப்பு

பூரணை தினத்தில் அதிபர் கூட்டங்கள் நடத்த எதிர்ப்பு

பூரணை அரச விடுமுறை தினமான ஜூலை 29 ஆம் திகதி கண்டி கல்வி வலயத்தைச் சேர்ந்த அதிபர்கள், பிரதி அதிபர்கள் மற்றும் உதவி அதிபர்களுக்கான கட்டாயக் கூட்டம் ...

நிலாவெளி கடலில் நீராடச் சென்ற வௌிநாட்டு சுற்றுலாப் பயணி நீரில் மூழ்கி உயிரிழப்பு

நிலாவெளி கடலில் நீராடச் சென்ற வௌிநாட்டு சுற்றுலாப் பயணி நீரில் மூழ்கி உயிரிழப்பு

திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிலாவெளி கடலில் நீராடச் சென்ற வௌிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர் நெதர்லாந்தைச் சேர்ந்த 49 ...

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க ஜனாதிபதியிடம் இரு கரம் கூப்பி கேட்டோம்;  ரவிகரன் எம்.பி. ஆதங்கம்

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க ஜனாதிபதியிடம் இரு கரம் கூப்பி கேட்டோம்; ரவிகரன் எம்.பி. ஆதங்கம்

சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளோம். "இரு கரம் கூப்பி கும்பிட்டும் கேட்டுவிட்டோம்; இனி எவ்வாறு கேட்பது ...

அட்டை மூலம் பணம் செலுத்துபவர்களிடம் 3% கூடுதல் கட்டணம் அறவிடுவது சட்டவிரோதம்

அட்டை மூலம் பணம் செலுத்துபவர்களிடம் 3% கூடுதல் கட்டணம் அறவிடுவது சட்டவிரோதம்

இலங்கையில் கிரெடிட் மற்றும் டெபிட் அட்டைகள் அல்லது இணையவழி கொடுப்பனவுகளை மேற்கொள்ளும் போது 2.5% முதல் 3% வரை மேலதிக கட்டணம் அறவிடுவது சட்டவிரோதமானது என இலங்கை ...

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது அதிகரிக்கப்படுமா? – அமைச்சரவைப் பத்திரம் தயாரிப்பு

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது அதிகரிக்கப்படுமா? – அமைச்சரவைப் பத்திரம் தயாரிப்பு

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பாக அமைச்சரவைப் பத்திரம் ஒன்றைத் தயாரிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். இந்த யோசனை தொடர்பான நடவடிக்கைகள் ...

Page 38 of 1197 1 37 38 39 1,197
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு