Tag: internationalnews

நுவரெலியாவில் ஆலயத்தில் வழங்கப்பட்ட உணவை உட்கொண்ட 8 பேர் வைத்தியசாலையில் அனுமதி

நுவரெலியாவில் ஆலயத்தில் வழங்கப்பட்ட உணவை உட்கொண்ட 8 பேர் வைத்தியசாலையில் அனுமதி

நுவரெலியாவில் உள்ள கிறிஸ்தவ ஆலயம் ஒன்றில் நேற்று (31) பிற்பகல் வழங்கப்பட்ட உணவை உட்கொண்ட 8 பேர் திடீர் ஒவ்வாமை மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக வைத்தியசாலையில் ...

மீகொடையில் தான்சலுக்காக வரிசையில் நின்றவர்கள் மீது கெப் வாகனம் மோதி விபத்து; 6 பேர் உயிரிழப்பு!

மீகொடையில் தான்சலுக்காக வரிசையில் நின்றவர்கள் மீது கெப் வாகனம் மோதி விபத்து; 6 பேர் உயிரிழப்பு!

மீகொடை பகுதியில் தான்சல் பெறுவதற்காக வரிசையில் நின்றிருந்த மக்கள் மீது கெப் ரக வாகனம் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் ...

மட்டு திராய்மடு வீடு ஒன்றில் இருந்த எரிவாயுவில் தீப்பரவல்

மட்டு திராய்மடு வீடு ஒன்றில் இருந்த எரிவாயுவில் தீப்பரவல்

மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள திராய்மடு பகுதியில் வீடு ஒன்றில் எரிவாயு சிலிண்டர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (31) இரவு 10.00 மணிக்கு தீப்பற்றியதையடுத்து வீட்டின் உரிமையாளர் புத்திசாரியமாக ...

தொடர்ந்து இரண்டாவது முறையாக ஐ.பி.எல் கிண்ணத்தை கைப்பற்றியது ஆர்.சி.பி

தொடர்ந்து இரண்டாவது முறையாக ஐ.பி.எல் கிண்ணத்தை கைப்பற்றியது ஆர்.சி.பி

19வது இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரிலும் சேம்பியனாகி தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாகவும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுரு அணி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. தொடரில் நேற்று (31) இடம்பெற்ற ...

போதைப்பொருள் விவகாரத்தில் முன்னாள் சிறைச்சாலை காவலருக்கு ஆயுள்தண்டனை

போதைப்பொருள் விவகாரத்தில் முன்னாள் சிறைச்சாலை காவலருக்கு ஆயுள்தண்டனை

ஹெரோயின் போதைப்பொருளைத் தன்வசம் வைத்திருந்த மற்றும் கடத்திய குற்றத்திற்காக, முன்னாள் சிறைச்சாலைக் காவலர் ஒருவருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ள சாமர நிஷாந்த குமார, சிறைச்சாலைக் காவலராக ...

அம்சிகா என்ற மாணவி மரணம்; வருடம் கடந்தும் நீதி கிடைக்கவில்லை என ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

அம்சிகா என்ற மாணவி மரணம்; வருடம் கடந்தும் நீதி கிடைக்கவில்லை என ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

இலங்கையில் சிறுவர்கள் மற்றும் மாணவிகளின் பாதுகாப்பு குறித்து அரசாங்கம் பல்வேறு மட்டங்களில் விளம்பரப்படுத்தி வரும் போதிலும், கடந்த காலங்களில் இடம்பெற்ற கொடூர சம்பவங்களுக்கு இன்னும் முறையான நீதி ...

மின்தடை ஏற்பட்டமையால் பௌத்த மக்களிடம் அமைச்சர் மன்னிப்பு கோர வேண்டும் ; சிற்றுண்டி சங்கம்

மின்தடை ஏற்பட்டமையால் பௌத்த மக்களிடம் அமைச்சர் மன்னிப்பு கோர வேண்டும் ; சிற்றுண்டி சங்கம்

வெசாக் தின மின்வெட்டுக்கு அமைச்சர் மன்னிப்பு கோர வேண்டும் – அசேல சம்பத் வெசாக் பௌர்ணமி தினத்தில் நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்தடை சம்பவம் தொடர்பில் மின்சாரத் ...

தேரர்கள் தவறு செய்தால் அவர்களை நேரடியாக தண்டிக்கும் அதிகாரம் அரசுக்கு கிடையாது; ஐக்கிய தேசியக் கட்சி

தேரர்கள் தவறு செய்தால் அவர்களை நேரடியாக தண்டிக்கும் அதிகாரம் அரசுக்கு கிடையாது; ஐக்கிய தேசியக் கட்சி

பௌத்த துறவிகளின் ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஒரு குறிப்பிட்ட நடைமுறை உள்ளதாகவும், அது தொடர்பான அமைச்சரவைப் பத்திரங்கள் தயாரிக்கப்பட்டு, மகாநாயக்க தேரர்கள் ...

தித்வா காலத்தில் அரசுக்கு கிடைத்த 1000 கோடிக்கு கணக்கு இல்லையாம்

தித்வா காலத்தில் அரசுக்கு கிடைத்த 1000 கோடிக்கு கணக்கு இல்லையாம்

தேசிய மக்கள் சக்தி அரசின் “இலங்கையை மீள்-கட்டி எழுப்பல்” (Rebuilding SriLanka) என்ற திட்டத்திற்கு, தித்வா பேரிடர் நிவாரணத்துக்காக, வெளிநாட்டு மற்றும் உள்ளூர் நன்கொடையாக கிடைத்த சுமார் ...

யாழில் வீட்டிலிருந்த சீட்டுப் பணம் மற்றும் நகைகள் கொள்ளை

யாழில் வீட்டிலிருந்த சீட்டுப் பணம் மற்றும் நகைகள் கொள்ளை

யாழ்ப்பாணம் - வடமராட்சிப் பகுதியில் உள்ள இரண்டு வெவ்வேறு வீடுகளில் நுழைந்த திருடர்கள், ஒரு கோடியே 15 இலட்ச ரூபாய் பணம் மற்றும் 25 பவுண் தங்க ...

Page 18 of 1141 1 17 18 19 1,141
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு