Tag: Batticaloa

உலக அமைதிக் குறியீட்டில் இலங்கைக்கு 14 இடங்கள் முன்னேற்றம்!

உலக அமைதிக் குறியீட்டில் இலங்கைக்கு 14 இடங்கள் முன்னேற்றம்!

2026 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய அமைதிக் குறியீட்டில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட தரவரிசையின்படி, இலங்கை 14 இடங்கள் முன்னேறி உலகளவில் 67ஆவது ...

மட்டக்களப்பில் புதிய தமிழ் திரைப்படம் ‘#இமு’ பூஜையுடன் ஆரம்பம்!

மட்டக்களப்பில் புதிய தமிழ் திரைப்படம் ‘#இமு’ பூஜையுடன் ஆரம்பம்!

ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘#இமு’ எனும் புதிய முழுநீளத் தமிழ் திரைப்படத்தின் பூஜை விழா மட்டக்களப்பில் பக்திப்பூர்வமாக நடைபெற்றது. திரைப்படத்தின் ஆரம்ப நிகழ்வுகள் கீரிமடு ...

பொலிஸாரை கேலி செய்து டிக்டொக் காணொளி; சம்மாந்துறையில் சாகச மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் கைது

பொலிஸாரை கேலி செய்து டிக்டொக் காணொளி; சம்மாந்துறையில் சாகச மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் கைது

டிக்டொக் செயலி ஊடாக போக்குவரத்துப் பொலிஸாரை கேலி செய்து காணொளி பதிவிட்ட இருசாகச மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை ...

குவைத்தில் போதைப்பொருள் சுற்றிவளைப்பு; மூன்று இலங்கையர்கள் உட்பட 7 பேர் கைது!

குவைத்தில் போதைப்பொருள் சுற்றிவளைப்பு; மூன்று இலங்கையர்கள் உட்பட 7 பேர் கைது!

குவைத்தில் போதைப்பொருள் தொடர்பான தனித்தனி சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் மூன்று இலங்கையர்கள் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் ஒரு ...

வெருகல் ஆற்றிலிருந்து மட்டு கொக்குவிலை சேர்ந்தவர் சடலமாக மீட்பு

வெருகல் ஆற்றிலிருந்து மட்டு கொக்குவிலை சேர்ந்தவர் சடலமாக மீட்பு

திருகோணமலை, ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள வெருகல் ஆற்றிலிருந்து , உயிரிழந்த நிலையில் முதியவர் ஒருவரின் சடலம் நேற்று புதன்கிழமை (10) மீட்கப்பட்டுள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு ...

கடும் காற்று தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை

கடும் காற்று தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் பலத்த காற்று தொடர்பில் எச்சரிக்கை அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. நாளை (11) பி.ப. 03.30 மணி வரை செல்லுபடியாகும் வகையில் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. ...

போத்தல்களில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான சில்லறை விலை அதிகரிப்பு

போத்தல்களில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான சில்லறை விலை அதிகரிப்பு

உள்நாட்டில் பொதி செய்யப்பட்டு, போத்தல்களில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான அதிகபட்ச சில்லறை விலைகள் இன்று (10) முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன்படி, 500ml-999ml போத்தல்களின் விலை ...

பிரபாகரனின் மகன் கொலை செய்யப்பட்டிருந்தால் அது யுத்தக் குற்றமாக விசாரிக்கப்பட வேண்டும்; ரவூப் ஹக்கீம்

பிரபாகரனின் மகன் கொலை செய்யப்பட்டிருந்தால் அது யுத்தக் குற்றமாக விசாரிக்கப்பட வேண்டும்; ரவூப் ஹக்கீம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொலை செய்யப்பட்டிருந்தால், அது யுத்தக் குற்றமாகக் கருதி விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ...

சலேவுக்கு ஆதரவான சத்தியாகிரகப் போராட்டம் இடைநிறுத்தம்

சலேவுக்கு ஆதரவான சத்தியாகிரகப் போராட்டம் இடைநிறுத்தம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலேவுக்கு ஆதரவாக மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளைக் கண்டித்து நடத்தப்பட்ட சத்தியாகிரகப் போராட்டம் தற்காலிகமாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளைச் ...

சரத் வீரவன்சவுக்கு வெளிநாட்டு பயணத் தடை

சரத் வீரவன்சவுக்கு வெளிநாட்டு பயணத் தடை

40 அரச வாகனங்களை தவறாக பயன்படுத்தி சுமார் 09 மில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்தியதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டின் அடிப்படையில், சரத் வீரவன்சவுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ...

Page 30 of 1109 1 29 30 31 1,109
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு