Tag: election

மட்டக்களப்பில் 21ஆம் திகதி பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள ஒளவை விழா!

மட்டக்களப்பில் 21ஆம் திகதி பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள ஒளவை விழா!

மட்டக்களப்பு கதிரவன் பட்டிமன்றப் பேரவை மற்றும் அனுசரணையாளர்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள “ஒளவை விழா” எதிர்வரும் 21ஆம் திகதி மட்டக்களப்பில் கோலாகலமாக நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இது ...

துப்பாக்கி களஞ்சியசாலை; கதிர்காமத்தில் ஆணும் பெண்ணும் கைது

துப்பாக்கி களஞ்சியசாலை; கதிர்காமத்தில் ஆணும் பெண்ணும் கைது

தெமட்டகொட பகுதியில் 19 துப்பாக்கிகள், 24 ரவைகள் மற்றும் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான போதை மாத்திரைகளைக் கைப்பற்றிய சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான ஆணும் பெண்ணும், கதிர்காமத்தில் ...

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் திடீர் சரிவு!

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் திடீர் சரிவு!

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை இன்று (17) குறிப்பிடத்தக்க அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்படி, முக்கிய எண்ணெய் வகைகளின் விலைகள் கணிசமாகக் குறைந்துள்ளன. WTI ரக மசகு ...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி; இலங்கை குடியுரிமை பெற்ற இந்தியர் கைது

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி; இலங்கை குடியுரிமை பெற்ற இந்தியர் கைது

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ஒருவரிடமிருந்து 49 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாயை மோசடி செய்த குற்றச்சாட்டில், இலங்கை குடியுரிமை பெற்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ...

ஜி7 மேடையில் மீண்டும் எதிரொலிக்கும் உக்ரைன் போர்!

ஜி7 மேடையில் மீண்டும் எதிரொலிக்கும் உக்ரைன் போர்!

பிரான்ஸில் நடைபெற்று வரும் ஜி7 நாடுகள் கூட்டமைப்பின் உச்சிமாநாட்டில், உலக நாடுகளின் கவனம் மீண்டும் உக்ரைன் போர் விவகாரம் மீது திரும்பியுள்ளது. ‘நேட்டோ’ பாதுகாப்புக் கூட்டமைப்பில் உக்ரைன் ...

தற்போது அரசியல்வாதிகள் திருடுவதில்லை-அரச ஊழியர்களே திருடுகிறார்கள்; NPP அமைச்சர் லால்காந்த

தற்போது அரசியல்வாதிகள் திருடுவதில்லை-அரச ஊழியர்களே திருடுகிறார்கள்; NPP அமைச்சர் லால்காந்த

தற்போது அரசியல்வாதிகள் திருடுவதில்லை என்றாலும், அரச ஊழியர்கள் இன்னும் திருடிக்கொண்டே இருக்கிறார்கள் என்று விவசாய, காணி, நீர்ப்பாசனம் மற்றும் கால்நடை வளங்கள் அமைச்சர் கே. டி. லால்காந்த ...

செம்மணிக்கு விஜயம் செய்ய நீதிமன்ற அனுமதியை கோரியுள்ள நீதி அமைச்சர் தலைமையிலான விசேட குழு

செம்மணிக்கு விஜயம் செய்ய நீதிமன்ற அனுமதியை கோரியுள்ள நீதி அமைச்சர் தலைமையிலான விசேட குழு

செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிட நீதி அமைச்சரின் தலைமையிலான விசேட குழு செம்மணி பகுதிக்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை நேரில் விஜயம் செய்யவுள்ளது. குறித்த குழுவினர் ...

நளிந்த ஜயதிஸ்ஸவின் வாழைக்குலை மதில் பாய்ந்த கதையில் கோட்டா?

நளிந்த ஜயதிஸ்ஸவின் வாழைக்குலை மதில் பாய்ந்த கதையில் கோட்டா?

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் மற்றும் அவரால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கையைத் ...

மட்டு கல்லடியில் ஆலயத்தில் இரு குழுக்களுக்கிடையே மோதல்; தடுக்கச்சென்ற முதியவரின் வீட்டை சேதப்படுத்திய நபர்கள்

மட்டு கல்லடியில் ஆலயத்தில் இரு குழுக்களுக்கிடையே மோதல்; தடுக்கச்சென்ற முதியவரின் வீட்டை சேதப்படுத்திய நபர்கள்

மட்டக்களப்பு நொச்சிமுனை பகுதியில் ஆலயம் ஒன்றில் இடம்பெற்று வரும் திருவிழாவில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலை தடுத்த வயோதிபரின் பூட்டியிருந்த வீட்டுக்கு மோட்டார் சைக்கிள் சென்ற இருவர் ...

இந்த ஆண்டு 120,000 பேருக்கு அரச சேவையில் வேலைவாய்ப்பு; அமைச்சர் சந்தன அபேரத்ன

இந்த ஆண்டு 120,000 பேருக்கு அரச சேவையில் வேலைவாய்ப்பு; அமைச்சர் சந்தன அபேரத்ன

இந்த ஆண்டுக்குள் 120,000க்கும் மேற்பட்டோருக்கு அரச சேவையில் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார். அரச ...

Page 42 of 693 1 41 42 43 693
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு