Tag: mattakkalappuseythikal

தமிழர் அரசியல் பேரவையில் இணையுமாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு ரவூப் ஹக்கீம் அழைப்பு

தமிழர் அரசியல் பேரவையில் இணையுமாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு ரவூப் ஹக்கீம் அழைப்பு

தமிழ்பேசும் மக்களின் அரசியல் பேரவையில் இணைந்துகொள்ளுமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் ...

ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஓமான் ஒப்பந்தம் மட்டும் போதாது; ஈரான்

ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஓமான் ஒப்பந்தம் மட்டும் போதாது; ஈரான்

ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு தொடர்பாக ஓமானுடன் ஒப்பந்தம் எட்டப்படும் நிலையை நெருங்கியுள்ள போதிலும், அந்த நீர்வழியை மீண்டும் திறப்பதற்கு அது மட்டுமே போதுமானதாக இருக்காது என்று ஈரான் ...

சாவகச்சேரி பிரதான சாலையில் அமைந்துள்ள வேப்பமரங்களை வெட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை

சாவகச்சேரி பிரதான சாலையில் அமைந்துள்ள வேப்பமரங்களை வெட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை

சாவகச்சேரி-புளோலி (B-075) பிரதான சாலையின் புனரமைப்புப் பணிக்கு இடையூறாக உள்ள ஒருவேப்பமரம் மற்றும் ஒரு கொண்டல் மரத்தை உடனடியாக அகற்றுவதற்கும், சாலை வளைவைசீரமைப்பதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு, ...

கிளிநொச்சி வங்கியில் போலி பணத்தை வைப்பிலிட வந்தவர்கள் கைது

கிளிநொச்சி வங்கியில் போலி பணத்தை வைப்பிலிட வந்தவர்கள் கைது

போலி நாணயத்தாள்களைத் தம்வசம் வைத்திருந்த நபர்கள் இருவர் முழங்காவில் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். முழங்காவில் பகுதியில் ...

யாழில் வீட்டை சுத்தம் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

யாழில் வீட்டை சுத்தம் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வீட்டை சுத்தம் செய்துகொண்டிருந்தபோது இராணுவத்தினர் பயன்படுத்தும் அங்கி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வீட்டின் உரிமையாளர் சம்பவம் தொடர்பில் மருதங்கேணி ...

சம்மாந்துறையில் கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு; உரிமையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை

சம்மாந்துறையில் கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு; உரிமையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை

பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்து, தொடர்ச்சியாக வீதி விபத்துகளுக்கும் விவசாயப் பயிர் சேதங்களுக்கும் காரணமாக இருந்து வந்த கட்டாக்காலி மாடுகளை சம்மாந்துறை பிரதேச சபை, சம்மாந்துறை பொலிஸாரின் ...

சின்னக்கதிர்காமம் எனப்போற்றப்படும் மண்டூர் கந்திசுவாமி ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பம்

சின்னக்கதிர்காமம் எனப்போற்றப்படும் மண்டூர் கந்திசுவாமி ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பம்

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப்போற்றப்படும் வரலாற்றுசிறப்புமிக்க ஆலயமான மட்டக்களப்பு மண்டூர் கந்திசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் பாரம்பரிய கொடியேற்றத்துடன் நேற்று (08) இரவு ஆரம்பமானது. கதிர்காமக் கந்தன் ஆலயத்தில் ...

பிள்ளைகளுக்கு ஹெல்மெட் அணியாமல் ஏற்றிச்சென்றால் சட்டநடவடிக்கை

பிள்ளைகளுக்கு ஹெல்மெட் அணியாமல் ஏற்றிச்சென்றால் சட்டநடவடிக்கை

ஹெல்மெட் அணியாமல் குழந்தைகளை மோட்டார் சைக்கிள்களில் ஏற்றிச் செல்லும் பெற்றோருக்கு எதிராக இனிமேல் போக்குவரத்து தலைமையகம் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கும் என பாதை பாதுகாப்பு தொடர்பான போக்குவரத்து ...

சத்துருக்கொண்டான் படுகொலை தொடர்பில் 4ஆம் மாடி விசாரணைக்கு ஒருவர் அழைக்கப்பட்டுள்ளார்

சத்துருக்கொண்டான் படுகொலை தொடர்பில் 4ஆம் மாடி விசாரணைக்கு ஒருவர் அழைக்கப்பட்டுள்ளார்

1990ஆம் ஆண்டு மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் படுகொலை மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பான விசாரணையின் முன்னேற்றம் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. 2026 ...

ஆபத்தான கடற்பரப்புகளுக்குள் நுழைய வேண்டாம்

ஆபத்தான கடற்பரப்புகளுக்குள் நுழைய வேண்டாம்

இலங்கையைச் சூழவுள்ள பல கடற்பரப்புகளில் கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளதைத் தொடர்ந்து, மாத்தறையிலிருந்து பொத்துவில் வரையிலும், சிலாபத்திலிருந்து கற்பிட்டி ஊடாக மன்னார் ...

Page 426 of 1260 1 425 426 427 1,260
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு