Tag: Batticaloa

இலங்கையில் மண்சரிவால் ஒரு கிராமமே அழிந்தது

இலங்கையில் மண்சரிவால் ஒரு கிராமமே அழிந்தது

அக்குரணை அருகே உள்ள ரம்புக் எல விலானகம கிராமத்தில் நேற்று (29.11.2025) நள்ளிரவு ஏற்பட்ட மண் சரிவில் சுமார் 50 வீடுகள் புதைந்தன. உறக்கத்தில் இருந்த 50 ...

உன்னிச்சை குளத்தில் 03 வான்கதவுகளும் 04 அடி வரை திறக்கப்பட்டது

உன்னிச்சை குளத்தில் 03 வான்கதவுகளும் 04 அடி வரை திறக்கப்பட்டது

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான விவசாய குளமாக காணப்படும் உன்னிச்சை குளம் 03 வான்கதவுகள் மூலம் 04 அடி வரை திறக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ...

கிரான் உற்கிராம போக்குவரத்துகள் முழுமையாக துண்டிப்பு; மட்டக்களப்பில் 12476 குடும்பங்கள் பாதிப்பு

கிரான் உற்கிராம போக்குவரத்துகள் முழுமையாக துண்டிப்பு; மட்டக்களப்பில் 12476 குடும்பங்கள் பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் காரணமாக கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட போக்குவரத்துகள் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பில் கித்துள், உறுகாமம்குளங்களின் வான்கதவுகள் திறந்துள்ளதனாலும், மாதுறுஓயா போன்ற ...

பாதிக்கப்பட்டவர்களை மீட்க சென்ற உலங்கு வானூர்தி விபத்து

பாதிக்கப்பட்டவர்களை மீட்க சென்ற உலங்கு வானூர்தி விபத்து

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த உலங்கு வானூர்தி ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளது. இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ரக உலங்கு வானூர்தி ஒன்றே இவ்வாறு ...

வெள்ளத்தினால் நாடுமுழுவதும் எலிக்காய்ச்சல் தொற்று ஏற்படும் அபாயம்

வெள்ளத்தினால் நாடுமுழுவதும் எலிக்காய்ச்சல் தொற்று ஏற்படும் அபாயம்

வெள்ள அபாயம் குறையும் போது நாடு முழுவதும் எலிக்காய்ச்சல் தொற்றுநோய் பரவும் அபாயம் காணப்படுவதாக பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. ஒரு சில பகுதிகளுக்கு மட்டுமே ...

200ஐ கடந்த உயிரிழப்புகள்; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை10 இலட்சத்தை நெருங்கியது

200ஐ கடந்த உயிரிழப்புகள்; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை10 இலட்சத்தை நெருங்கியது

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (30) மதியம் வெளியிட்ட புதிய அறிக்கையின்படி, இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 இலட்சத்தை நெருங்கியுள்ளது. ...

அனர்த்த நிலைமையில் எரிபொருள் விலையில் மாற்றமா? வெளியானது அறிவிப்பு!

அனர்த்த நிலைமையில் எரிபொருள் விலையில் மாற்றமா? வெளியானது அறிவிப்பு!

டிசம்பர் மாதத்திற்கான எரிபொருள் விலையில் எந்தவித மாற்றங்களும் மேற்கொள்ளப்பட மாட்டாது என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) அறிவித்துள்ளது. அதன்படி, டிசம்பர் மாதத்திற்கான அனைத்து எரிபொருள் விலைகளிலும் ...

அனைத்துப் பரீட்சைகளும் காலவரையின்றி ஒத்திவைப்பு

அனைத்துப் பரீட்சைகளும் காலவரையின்றி ஒத்திவைப்பு

தற்போதைய அனர்த்த சூழ்நிலையினால் கல்விப் பொதுத் தராதர உயர் தரம் உட்பட அனைத்துப் பரீட்சைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அத்துடன், அனைத்துப் பரீட்சைகளுக்குமான புதிய ...

திருகோணமலை-மட்டக்களப்பு பிரதான வீதி மூடப்பட்டது

திருகோணமலை-மட்டக்களப்பு பிரதான வீதி மூடப்பட்டது

திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியின் இறால்குழி பிரதேசத்தில் வெள்ளநீர் அதிகரித்ததால் காலை முதல் வீதி முழுமையாக மூடப்பட்டுள்ளது. பிரதான வீதியின் உப்பாறு பாலத்திற்கு முன்னும், இறால்குழி பிரதேசத்திலும் ...

மட்டு ஒவ்வொரு பிரதேச செயலகப்பிரிவுக்கும் அனர்த்தத்திற்காக 50 மில்லியன் ரூபாய் நிதி

மட்டு ஒவ்வொரு பிரதேச செயலகப்பிரிவுக்கும் அனர்த்தத்திற்காக 50 மில்லியன் ரூபாய் நிதி

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலக இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களின் நிலவரங்களை அறிந்து கொள்ளும் முகமாக தேசிய ...

Page 525 of 1148 1 524 525 526 1,148
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு