Tag: BatticaloaNews

மீனவர்களின் பிரச்சனைகளை தீர்க்க கிழக்கில் சங்கமொன்றை ஸ்தாபிக்க தீர்மானம்!

மீனவர்களின் பிரச்சனைகளை தீர்க்க கிழக்கில் சங்கமொன்றை ஸ்தாபிக்க தீர்மானம்!

மீனவர்களுடைய பிரச்சனைகளை நாட்டின் அரசாங்கம் ஏற்றுக் கொண்டிருக்கின்றது ஆனால் அதற்கான தீர்வை நடைமுறைப்படுத்தவில்லை, அதை நடைமுறைப்படுத்துவதற்காக நாம் செயற்பட வேண்டும் என தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ...

தேசிய விருதை வென்றது வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம்!

தேசிய விருதை வென்றது வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம்!

சேவைகள் தொடர்பான தேசிய ரீதியிலான செயல்திறன் மதிப்பீட்டில் தேசிய ரீதியில் உள்ள அனைத்து சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களின் மத்தியில் அதி உயர் தரக்கணிப்பின் மூலம் புத்தாக்கம், ...

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் சம்பளம் உறுதியானது!

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் சம்பளம் உறுதியானது!

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளமாக 1700 ரூபாவை வழங்கும் தீர்மானம், சம்பள நிர்ணய சபையில் இன்று (12) நிறைவேற்றப்பட்டுள்ளது. சம்பள அதிகரிப்பு தொடர்பில் சம்பள நிர்ணய சபையில் ...

ஏறாவூர் பொலிஸ் பிரிவில் குடும்பஸ்தர் தற்கொலை!

ஏறாவூர் பொலிஸ் பிரிவில் குடும்பஸ்தர் தற்கொலை!

ஏறாவூர் பொலிஸ் பிரிவு தாமரைக்கேணி பகுதியில் ஒரு குழந்தையின் தந்தையான 42 வயதுடைய அசனார் மர்சூக் என்ற குடும்பஸ்தர் நேற்று (11) மாலை தனது வீட்டில் தூக்கிட்டு ...

மட்டக்களப்பு மொட்டு கட்சியின் அமைப்பாளர் சஜித்துடன் இணைந்தார்!

மட்டக்களப்பு மொட்டு கட்சியின் அமைப்பாளர் சஜித்துடன் இணைந்தார்!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டுள்ளார். நீண்டகாலமாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக ...

வர்த்தகர்களுக்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!

வர்த்தகர்களுக்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!

ஒரு குறிப்பிட்ட குழுவினர் வர்த்தகர்களிடம் சென்று உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகளாக காட்டிக் கொண்டு பணம் வசூலிப்பதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. பணம் பெற வருபவர்களிடம் ...

நாளை முதல் ஒரு வார போராட்டம்; கிராம உத்தியோகத்தர்கள் அறிவிப்பு!

நாளை முதல் ஒரு வார போராட்டம்; கிராம உத்தியோகத்தர்கள் அறிவிப்பு!

நாளை (12) முதல் ஒரு வார போராட்டம் தொடங்கும் என கிராம உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர். ஆகஸ்ட் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பணியை விட்டு வெளியேறுவோம் ...

காத்தான்குடியில் ஜனாதிபதி தேர்தலுக்கான தேசிய மக்கள் சக்தியின் பிரசார அலுவலக திறப்பு விழா!

காத்தான்குடியில் ஜனாதிபதி தேர்தலுக்கான தேசிய மக்கள் சக்தியின் பிரசார அலுவலக திறப்பு விழா!

மட்டக்களப்பு காத்தான்குடியில் ஜனாதிபதி தேர்தலுக்கான தேசிய மக்கள் சக்தியின் பிரசார அலுவலகத்தைஇன்று பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் திறந்து வைத்தார். நிகழ்வில் மக்கள் விடுதலை முன்னணியின் காத்தான்குடி ...

மட்டு மாவட்டத்தில் மது மற்றும் போதை பொருள் பாவனையின் தாக்கமும் அதன் தீர்வு பற்றியும் மாவட்ட மட்டத்திலான பரிந்துரைவாத கலந்துரையாடல் நிகழ்வு!

மட்டு மாவட்டத்தில் மது மற்றும் போதை பொருள் பாவனையின் தாக்கமும் அதன் தீர்வு பற்றியும் மாவட்ட மட்டத்திலான பரிந்துரைவாத கலந்துரையாடல் நிகழ்வு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் மது மற்றும் போதை பொருள் பாவனையின் தாக்கமும் அதன் தீர்வு பற்றியும் மாவட்ட மட்டத்திலான பரிந்துரைவாத கலந்துரையாடல் USAID/SCORE நிறுவனத்தின் அணுசரனையில் Global Communities ...

மட்டு மாவட்டத்தில் மது மற்றும் போதை பொருள் பாவனையின் தாக்கமும் அதன் தீர்வு பற்றியும் மாவட்ட மட்டத்திலான பரிந்துரைவாத கலந்துரையாடல் நிகழ்வு!

மட்டு மாவட்டத்தில் மது மற்றும் போதை பொருள் பாவனையின் தாக்கமும் அதன் தீர்வு பற்றியும் மாவட்ட மட்டத்திலான பரிந்துரைவாத கலந்துரையாடல் நிகழ்வு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் மது மற்றும் போதை பொருள் பாவனையின் தாக்கமும் அதன் தீர்வு பற்றியும் மாவட்ட மட்டத்திலான பரிந்துரைவாத கலந்துரையாடல் USAID/SCORE நிறுவனத்தின் அணுசரனையில் Global Communities ...

Page 52 of 59 1 51 52 53 59
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு