Tag: srilankapolice

சிராஜ் வீதியை உடனடியாக புனரமைக்கக் கோரி மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம்!

சிராஜ் வீதியை உடனடியாக புனரமைக்கக் கோரி மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம்!

கோறளைப்பற்று பிரதேச சபையின் நிர்வாகத்திற்குட்பட்ட சிராஜ் வீதியை உடனடியாக புனரமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் இன்று (12) காலை கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீண்டகாலமாக இந்த வீதி ...

நாட்டின் முன்னேற்றத்திற்கு இன ஒற்றுமை அவசியம்; ஜி.எல். பீரிஸ் வலியுறுத்தல்!

நாட்டின் முன்னேற்றத்திற்கு இன ஒற்றுமை அவசியம்; ஜி.எல். பீரிஸ் வலியுறுத்தல்!

இலங்கையை நிலையான அபிவிருத்திப் பாதையில் முன்னேற்றிச் செல்ல வேண்டுமெனில், அனைத்து இன மக்களும் ஒற்றுமையுடனும் பரஸ்பர ஒத்துழைப்புடனும் செயற்பட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் ...

வங்கிக் கணக்குகளை பிறருக்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம்; பொதுமக்களுக்கு மத்திய வங்கியின் முக்கிய எச்சரிக்கை!

வங்கிக் கணக்குகளை பிறருக்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம்; பொதுமக்களுக்கு மத்திய வங்கியின் முக்கிய எச்சரிக்கை!

தனிப்பட்ட வங்கிக் கணக்குகளை பிறருக்கு பயன்படுத்த அனுமதிப்பதையோ அல்லது வாடகைக்கு வழங்குவதையோ தவிர்க்குமாறு இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ...

மட்டக்களப்பில் ஆசிய நாடுகளின் தூதுவர்கள்; சுற்றுலா மற்றும் அபிவிருத்தி வாய்ப்புகள் குறித்து விரிவான கலந்துரையாடல்!

மட்டக்களப்பில் ஆசிய நாடுகளின் தூதுவர்கள்; சுற்றுலா மற்றும் அபிவிருத்தி வாய்ப்புகள் குறித்து விரிவான கலந்துரையாடல்!

கிழக்கு மாகாணத்தின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றம், குறிப்பாக சுற்றுலாத்துறையில் காணப்படும் முதலீட்டு மற்றும் அபிவிருத்தி வாய்ப்புகளை ஆராயும் நோக்கில் ஆசிய நாடுகளைச் சேர்ந்த தூதுவர்கள் குழுவொன்று ...

நீர்கொழும்பு சிறை மோதல்; நீதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை – நளின் பண்டார

நீர்கொழும்பு சிறை மோதல்; நீதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை – நளின் பண்டார

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் விவகாரத்தில் அரசு பொறுப்பற்ற முறையில் செயற்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார குற்றம்சாட்டியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் நியாயமான ...

வத்தளையில் ஐஸ், ஹெரோயினுடன் பெண் கைது; கோடிக்கணக்கான போதைப்பொருள் பறிமுதல்!

வத்தளையில் ஐஸ், ஹெரோயினுடன் பெண் கைது; கோடிக்கணக்கான போதைப்பொருள் பறிமுதல்!

வத்தளை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், ஒரு கிலோகிராமுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஹெரோயினுடன் 36 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் ...

கட்டார் உள்ளிட்ட அமெரிக்கத் தளங்களை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல்

கட்டார் உள்ளிட்ட அமெரிக்கத் தளங்களை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல்

மத்திய கிழக்கில் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தும் வகையில், ஐக்கிய அரபு இராஜ்ஜியம் மீது ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இருப்பினும், அந்த ட்ரோன்கள் மற்றும் ...

போலி ரூ.50,000 நாணயத் தாள்கள் வைத்திருந்தவருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை!

போலி ரூ.50,000 நாணயத் தாள்கள் வைத்திருந்தவருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை!

வவுனியாவில் ரூ.50,000 பெறுமதியான போலி நாணயத் தாள்களை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2011ஆம் ...

நீர்கொழும்பு சிறை மோதல்; உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பங்களுக்கு ரூ.20 இலட்சத்திற்கும் மேல் நிவாரணம் வழங்க நடவடிக்கை!

நீர்கொழும்பு சிறை மோதல்; உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பங்களுக்கு ரூ.20 இலட்சத்திற்கும் மேல் நிவாரணம் வழங்க நடவடிக்கை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட ரூ.5 இலட்சம் ஆரம்பகட்ட நிவாரணமாக மட்டுமே வழங்கப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தத் தொகை ...

மீண்டும் மூடப்பட்ட ஹோர்முஸ் நீரிணை; புதிய தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா!

மீண்டும் மூடப்பட்ட ஹோர்முஸ் நீரிணை; புதிய தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா!

ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்ற வணிகக் கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து, ஈரான் மீது மேலும் ஒரு கட்ட இராணுவத் தாக்குதலை ...

Page 495 of 769 1 494 495 496 769
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு