Tag: mattakkalappuseythikal

அனுர ஜனாதிபதியானால் ஆறுமாதமே ஆட்சிக் காலம்; ஹிருணிகா தெரிவிப்பு!

அனுர ஜனாதிபதியானால் ஆறுமாதமே ஆட்சிக் காலம்; ஹிருணிகா தெரிவிப்பு!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அனுர குமார திஸாநாயக்க எப்படியாவது நாட்டின் ஜனாதிபதியானால் அதிகபட்சமாக ஆறுமாதங்கள் ஜனாதிபதி பதவியை வகிக்க முடியும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா ...

சுகாதார சீர்கேடான உணவகங்கள் இருந்தால் தம்மை தொடர்புகொள்ளுமாறு ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி வேண்டுகோள்!

சுகாதார சீர்கேடான உணவகங்கள் இருந்தால் தம்மை தொடர்புகொள்ளுமாறு ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி வேண்டுகோள்!

ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு நேற்றைய தினம் (28) கிடைக்கப்பெற்ற தகவலுக்கிணங்க தாழங்குடாவில் உள்ள உணவகம் ஒன்று இன்று (29) காலை எமது சுகாதார வைத்திய ...

எங்களுக்கு போராடுவதற்கான வழி என்பது அகிம்சை வழியான போராட்டமே; போராட்டத்தில் அனைவரையும் இணையுமாறு சிறிநேசன் கோரிக்கை!

எங்களுக்கு போராடுவதற்கான வழி என்பது அகிம்சை வழியான போராட்டமே; போராட்டத்தில் அனைவரையும் இணையுமாறு சிறிநேசன் கோரிக்கை!

உள்நாட்டு பொறிமுறையில் இருக்கின்ற அத்தனையும் பூட்டப்பட்ட கதவுகளாக இருக்கின்றன அதனூடாக நியாயமான நீதியான மனித உரிமையை பாதுகாக்கின்ற ஒரு தீர்வு கிடைக்க முடியாத நிலையில் இருக்கின்றதனால் வலிந்து ...

மட்டக்களப்பில் இடம் பெற்ற “நீதிக்கான பயணம்” ஓவியக் கண்காட்சி!

மட்டக்களப்பில் இடம் பெற்ற “நீதிக்கான பயணம்” ஓவியக் கண்காட்சி!

வடகிழக்கில் காணாமலாக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் இளையோரினால் ஏற்பாடு செய்யப்பட்ட "நீதிக்கான பயணம்" எனும் தொனிப்பொருளிலான ஓவியக் கண்காட்சியொன்று இன்று (29) மட்டக்களப்பில் இடம் பெற்றது. வடக்கு ...

ஓட்டமாவடியில் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் அலுவலக திறப்பு விழா!

ஓட்டமாவடியில் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் அலுவலக திறப்பு விழா!

தேசிய மக்கள் சக்தியின் கல்குடா தொகுதி கிளை தேர்தல் அலுவலகம் நேற்று (28) ஓட்டமாவடி பிரதான வீதியில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. முன்னாள் வர்த்தக சங்கத் ...

காத்தான்குடிப் பகுதியில் ரண்பிமன வேலைத்திட்டத்தின் கீழ் வீடு அமைப்பதற்கான அடிக்கல் நாட்டி வைப்பு!

காத்தான்குடிப் பகுதியில் ரண்பிமன வேலைத்திட்டத்தின் கீழ் வீடு அமைப்பதற்கான அடிக்கல் நாட்டி வைப்பு!

மட்டக்களப்பு காத்தான்குடிப் பிரதேச செயலாளர் பிரிவில், ரண்பிமன வேலைத்திட்டத்தின் கீழ், இரு பயனாளிகளுக்கு வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படவுள்ளன. காத்தான்குடி கிழக்கு கிராமசேவையாளர் பிரிவில், வீடு அமைப்பதற்கான அடிக்கல் ...

மட்டக்களப்பு மாவட்ட இளம் எழுத்தாளர்களுக்கான இலக்கிய செயலமர்வு!

மட்டக்களப்பு மாவட்ட இளம் எழுத்தாளர்களுக்கான இலக்கிய செயலமர்வு!

புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, கலாச்சார அலுவல்கள் திணைக்களம் , இலங்கை கலைக்கழகம், மட்டக்களப்பு மாவட்ட செயலகம் என்பன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த மட்டக்களப்பு ...

மட்டக்களப்பில் தபால் மூலம் வாக்களிக்க 13,116 பேர் தகுதி ; அரசாங்க அதிபர் தகவல்!

மட்டக்களப்பில் தபால் மூலம் வாக்களிக்க 13,116 பேர் தகுதி ; அரசாங்க அதிபர் தகவல்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான ஆவணங்கள் பொதி இடப்பட்டு விநியோக செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட அரசாங்க அதிபரும், தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான ஜஸ்டினா ...

சிகிச்சை பெற்று வந்த அம்பிட்டிய சுமனரதன தேரரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு!

சிகிச்சை பெற்று வந்த அம்பிட்டிய சுமனரதன தேரரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு!

அம்பாறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அம்பிட்டிய சுமனரதன தேரரை விளக்கமறியலில் வைக்க அம்பாறை மாவட்ட நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். மட்டக்களப்பு மங்களரமாதிதி, ஐக்கிய தேசியக் ...

மட்டு கல்லடி இராமகிருஷ்ண மிஷன் அறநெறிப் பாடசாலையின் வைரவிழா நிகழ்வு!

மட்டு கல்லடி இராமகிருஷ்ண மிஷன் அறநெறிப் பாடசாலையின் வைரவிழா நிகழ்வு!

மட்டக்களப்பு கல்லடி, உப்போடை இராமகிருஷ்ண மிஷன் அறநெறிப் பாடசாலை வைரவிழா (60-வது ஆண்டு நிறைவு) விழா சுவாமி விபுலானந்த ஞாபகார்த்த மணி மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை நடை ...

Page 136 of 144 1 135 136 137 144
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு