Tag: Battinaathamnews

உதயகலா சிறையில் அடைக்கப்பட்டதன் பின்னணி பிள்ளையானின் அரசியல் சதியா? அல்லது பணமோசடி வழக்கா?

உதயகலா சிறையில் அடைக்கப்பட்டதன் பின்னணி பிள்ளையானின் அரசியல் சதியா? அல்லது பணமோசடி வழக்கா?

அரசியல் காரணங்களுக்காக சிறையில் இருக்கும் தனது தாயாரான தயாபரராஜ் உதயகலாவை அவரது உடல்நலம் கருதியும், சிறுவர்களான எமது நலன்கருதியும் சிறையிலிருந்து வெளியில் வருவதற்கான வாய்ப்பை ஜனாதிபதி ஏற்படுத்தி ...

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நீதிபதி

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நீதிபதி

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் காதி நீதிபதி ஒருவர், இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி பகுதியை சேர்ந்த ...

தேர்தல் ஆணைக்குழுவின் பக்கசார்பான செயற்பாடுகள் வருத்தத்திற்குரியது; ஜீவன் தொண்டமான்

தேர்தல் ஆணைக்குழுவின் பக்கசார்பான செயற்பாடுகள் வருத்தத்திற்குரியது; ஜீவன் தொண்டமான்

தேர்தல்கள் ஆணைக்குழு சுயாதீனமாகவும், ஜனநாயக ரீதியாகவும் இயங்க வேண்டிய ஒரு அமைப்பு என்றும், இருந்தும் தேர்தல் ஆணைக்குழுவின் பக்கசார்பான இவ்வாறான செயற்பாடுகள் வருத்தத்திற்குரியது என பாராளுமன்ற உறுப்பினர் ...

பிள்ளையானுக்காக நாமல் ராஜபக்ச கவலையடையும் காரணம் எதிர்காலத்தில் வெளிவரும்

பிள்ளையானுக்காக நாமல் ராஜபக்ச கவலையடையும் காரணம் எதிர்காலத்தில் வெளிவரும்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவனேசத்துரை சந்திரகாந்தன் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கவலையடைவதற்கு காரணம் உள்ளதாகவும், அதனை எதிர்காலத்தில் அனைவரும் அறிந்து கொள்ள ...

இராணுவத்தினர் பயணித்த பேருந்து ஒன்று லொறியொன்றுடன் மோதி விபத்து; 21 பேர் காயம்

இராணுவத்தினர் பயணித்த பேருந்து ஒன்று லொறியொன்றுடன் மோதி விபத்து; 21 பேர் காயம்

இராணுவத்தினர் பயணித்த பேருந்து ஒன்று லொறியொன்றுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் 21 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பின் அருகே கம்பஹா மாவட்டத்தின் கிரிந்திவலைப் பிரதேசத்தில் இந்தச் ...

தேசபந்து தென்னகோனை நீதிமன்றத்தில் மீண்டும் முன்னிலையாகுமாறு அழைப்பாணை

தேசபந்து தென்னகோனை நீதிமன்றத்தில் மீண்டும் முன்னிலையாகுமாறு அழைப்பாணை

தற்போது பணி இடைநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன், நீதிமன்ற உத்தரவை மீறினார் எனத் தெரிவித்து மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் முன்னிலையாகுமாறு ...

கண்டியில் இலஞ்சம் பெற்ற காதி நீதிபதி கைது

கண்டியில் இலஞ்சம் பெற்ற காதி நீதிபதி கைது

இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் காதிநீதிபதி ஒருவர் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவினரால் இன்று (21) கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர் ஒருவரால் இலஞ்சம் மற்றும் ...

ரணிலுக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அழைப்பாணை

ரணிலுக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அழைப்பாணை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏப்ரல் 25 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் முன் ஆஜராகுமாறு அழைப்பாணை ...

மட்டு சின்னவத்தையில் விகாரை கட்ட அழைப்பு விடுத்துள்ள தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்; எழுந்துள்ள குற்றச்சாட்டு

மட்டு சின்னவத்தையில் விகாரை கட்ட அழைப்பு விடுத்துள்ள தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்; எழுந்துள்ள குற்றச்சாட்டு

கடந்த காலத்தில் முள்ளிவாய்க்கால் பேர் அவலத்தின் போது ராஜபக்ச குடும்பத்துடன் இணைந்து கிரிபத்து உண்டு வெடி கொழுத்தி மகிழ்ந்ததுடன் பிள்ளையான், கருணா குழுவுடன் இணைந்து மேடைகளில் ஏறி ...

புனித பாப்பரசர் பிரான்சிஸ் தனது 88 வது வயதில் இன்று காலமானார்

புனித பாப்பரசர் பிரான்சிஸ் தனது 88 வது வயதில் இன்று காலமானார்

புனித பாப்பரசர் பிரான்சிஸ் இன்று (21) காலை காலமானார் என்று வத்திக்கான் கேமர்லெங்கோ கார்டினல் கெவின் ஃபெரெல் அறிவித்தார். அவர், இன்று காலை 7:35 மணிக்கு இறையடி ...

Page 59 of 889 1 58 59 60 889
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு