இலங்கையில் கைத்தொலைபேசி விலைகள் 25% வரை அதிகரிக்கும் நிலை
இலங்கை ரூபாயின் பெறுமதி தொடர்ந்து சரிவடைந்து வரும் நிலையில், நாட்டில் கைத்தொலைபேசிகள் மற்றும் அவற்றின் உதிரிபாகங்களின் விலைகள் 20% முதல் 25% வரை அதிகரிக்கக்கூடும் என இலங்கை ...
இலங்கை ரூபாயின் பெறுமதி தொடர்ந்து சரிவடைந்து வரும் நிலையில், நாட்டில் கைத்தொலைபேசிகள் மற்றும் அவற்றின் உதிரிபாகங்களின் விலைகள் 20% முதல் 25% வரை அதிகரிக்கக்கூடும் என இலங்கை ...
ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மிச்சிநகர் ரெட்பானா வீதியிலுள்ள காணி ஒன்றில் வீடு கட்டுவதற்காக நேற்று புதன்கிழமை (20) நிலத்தை தோண்டும் போது அங்கு புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ...
எதிர்வரும் ஜனவரி மாதத்தில் இருந்து அரச ஊழியர்களுக்கான புதிய சம்பள உயர்வு முறைப்படி வழங்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று ...
சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் உத்தேச விலை வரம்புகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை பிரகடனப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு வாரமும் இந்த விலை வரம்புகள் ஊடகங்களுக்கு வெளியிடப்படுவதுடன், இந்த வாரத்திற்குரிய ...
வியட்நாமில் நடைபெறவுள்ள 17 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய மகளிர் மல்யுத்த சாம்பியன்ஷிப் (Asian Under-17 Women's Wrestling Championship) போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக, மட்டக்களப்பைச் சேர்ந்த இளம் வீராங்கனை ...
இலங்கையின் வறிய மற்றும் நலிவடைந்த மக்களுக்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 'அஸ்வெசும' (Aswesuma) நலன்புரி நன்மைகள் திட்டத்தின் முதற்கட்டத் தகவல் புதுப்பித்தல் செயல்முறைக்கான (Data Updating Process) மக்கள் தொகைக் ...
பாடசாலை மாணவர்களுக்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புகழ்பெற்ற 'சுரக்சா' (Suraksha) மாணவர் காப்புறுதித் திட்டம், திட்டமிட்டபடி எதிர்வரும் 2027ஆம் ஆண்டுக்குப் பின்னரும் எவ்விதத் தடையுமின்றித் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்படும் எனப் ...
யாழ்ப்பாணத்தில் சீதனக் (வரதட்சணை) கொடுமை மற்றும் குடும்பத் தகராறு காரணமாக, திருமணமான நான்கே மாதங்களில் இளம் குடும்பப் பெண் ஒருவர் மன விரக்தியடைந்து தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ள ...
அட்டமஸ்தானாதிபதி தேரர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டமை குறித்து கருத்து வெளியிடும் போது, சர்வஜன பலய கட்சியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான திலும் அமுனுகம வெளியிட்ட ...
தேசிய கலைக்கூடத்திலிருந்து (National Art Gallery) வரலாற்றுப் பெறுமதிமிக்க சுமார் 42 பழங்கால ஓவியங்கள் காணாமல் போயுள்ளதாகப் புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சர் ஹிநிதும ...
