நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானம்
நாட்டிலுள்ள பாடசாலைகளில் மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் நோக்கில், நாடளாவிய ரீதியில் கடுமையான சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். ...










