தென் கொரிய முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு 30 ஆண்டு சிறைத்தண்டனை!
தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி Yoon Suk Yeol-க்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வட கொரியாவுடனான பதற்றத்தை திட்டமிட்டு அதிகரிக்கும் நோக்கில் ...










