டிக்கோயா வர்த்தக நிலைய இரட்டைக் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் பொகவந்தலாவையில் வைத்து அதிரடிக் கைது!
டிக்கோயா நகர்ப் பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றில் இடம்பெற்ற கொடூர இரட்டைக் கொலைச் சம்பவத்தின் முக்கிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக, ஹட்டன் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) ...










