Tag: mattakkalappuseythikal

பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்

பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்

மட்டக்களப்பில் 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐந்து பேரின் படுகொலைச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை ...

மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்

மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்

மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து மட்டக்களப்பு வாவிக்குள் குதித்து இளைஞர் ஒருவர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், அவரது சடலம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்தச் சம்பவம் ...

அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!

அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!

அவசர மற்றும் ஆபத்தான சூழ்நிலைகளில் பொதுமக்கள் பொலிஸாரின் உதவியை உடனடியாகப் பெற்றுக்கொள்ளும் வகையில் புதிய மொபைல் செயலியொன்றை இலங்கை பொலிஸ் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது. ‘SOS’ வசதியுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ...

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!

போதைப்பொருள் பாவனை மற்றும் மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளைக் கண்டறியும் சோதனை நடவடிக்கைகளை நாடளாவிய ரீதியில் தீவிரப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்கமைய, அனைத்து போக்குவரத்து பொலிஸ் ...

மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்

மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்

மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் தமது மேய்ச்சல் தரை உரிமையினை வலியுறுத்தி சித்தாண்டி பிரதான வீதியில் முன்னெடுத்துவரும் போராட்டத்தின் மூன்றாவது ஆண்டு நிறைவினையொட்டி இன்றைய தினம் சித்தாண்டியில் மாபெரும் ...

மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தரப் பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்!

மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தரப் பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்!

மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தரப் பாடசாலையின் புதிய அதிபராக இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரி திருமதி அனோஜா ஜனார்த்தன் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய கல்வி அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள ...

அர்ச்சுனா இராமநாதனின் ஒத்துழைப்புடன் வடகிழக்கில் அரசியல் அதிகாரம் கைப்பற்றப்படும்; மொட்டு

அர்ச்சுனா இராமநாதனின் ஒத்துழைப்புடன் வடகிழக்கில் அரசியல் அதிகாரம் கைப்பற்றப்படும்; மொட்டு

ராஜபக்‌ஷர்களிடம் இனவாதம் இல்லை என்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் சிறந்த சான்று என பொதுஜன பெரமுன உறுப்பினர் இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார். அர்ச்சுனா இராமநாதனின் ஒத்துழைப்புடன் ...

காதலி இலங்கையில்..காதலன் இந்தியாவில்!; பேஸ்புக் காதலுக்காக கடல் கடந்த 17 வயது சிறுவன் மன்னாரில் கைது!

காதலி இலங்கையில்..காதலன் இந்தியாவில்!; பேஸ்புக் காதலுக்காக கடல் கடந்த 17 வயது சிறுவன் மன்னாரில் கைது!

பேஸ்புக் மூலம் அறிமுகமான கிளிநொச்சி காதலியைச் சந்திப்பதற்காக, இந்தியாவிலிருந்து கடல் வழியே இலங்கைக்கு வந்த 17 வயது இந்தியச் சிறுவன் ஒருவனை இலங்கை கடற்படையினர் மன்னாரில் கைது ...

கொழும்பில் கனமழை – பல வீதிகள் நீரில் மூழ்கின; போக்குவரத்து பாதிப்பு!

கொழும்பில் கனமழை – பல வீதிகள் நீரில் மூழ்கின; போக்குவரத்து பாதிப்பு!

கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் இன்று (15) காலை முதல் பெய்து வரும் கனமழையால் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கையும் போக்குவரத்தும் ...

மொட்டு மேடையில் தன்னை ஒரு புலி என சுட்டிக்காட்டிய அர்ச்சுனாவுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!

மொட்டு மேடையில் தன்னை ஒரு புலி என சுட்டிக்காட்டிய அர்ச்சுனாவுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!

அநுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பேரணியின் போது, தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் கருத்துகள் வெளியிடப்பட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு ...

Page 577 of 1340 1 576 577 578 1,340
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு