நெல் கொள்வனவில் அம்பாறை முன்னிலை; 148 களஞ்சியங்கள் திறக்க திட்டம்!
இவ்வருட யால் பருவ நெல் கொள்வனவுத் திட்டத்தின் கீழ், இதுவரை 5,390 மெற்றிக் தொன் நெல்லை நெல் சந்தைப்படுத்தல் சபை கொள்வனவு செய்துள்ளதாக அதன் பிரதிப் பொது ...
இவ்வருட யால் பருவ நெல் கொள்வனவுத் திட்டத்தின் கீழ், இதுவரை 5,390 மெற்றிக் தொன் நெல்லை நெல் சந்தைப்படுத்தல் சபை கொள்வனவு செய்துள்ளதாக அதன் பிரதிப் பொது ...
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அனுமதியுடன் வடக்கு மாகாணத்திலிருந்து ஏனைய பகுதிகளுக்கு சேவையில் ஈடுபடும் சொகுசுப் பேருந்துகளில் குறைபாடுகள் அல்லது விதிமீறல்கள் காணப்பட்டால், பொதுமக்கள் முறைப்பாடு செய்ய முடியும் ...
மட்டக்களப்பு ரோட்டராக்ட் கழகமும் மட்டக்களப்பு போர்ட் சிட்டி ரோட்டரி கழகமும் இணைந்து, Mission Clean 2.0 சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டத்தை 2026 ஜூலை 19ஆம் திகதி மட்டக்களப்பு ...
1983ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை இனவன்முறையில் உயிரிழந்த தமிழ் மக்களுக்கு நீதி கோரி, லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் முன்பாக இன்று (24) புலம்பெயர் தமிழர்களால் கவனயீர்ப்பு ...
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானை எதிர்வரும் 4ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்று (24) உத்தரவிட்டுள்ளது. ...
இலங்கையின் தினசரி பால் தேவையில் 43 சதவீதம் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுவதாக விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன இன்று (24) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் பால் ...
திருகோணமலை – கிண்ணியா பகுதியில் இரண்டரை கோடி ரூபா பெறுமதியான அபூர்வ சுலைமான் கல் எனக் கூறப்படும் ‘ராவண கல்’ ஒன்றை விற்பனை செய்ய முயன்ற சம்பவம் ...
ஜப்பான் அரசின் நிதியுதவியின் கீழ் வழங்கப்பட்ட ஏழு புதிய மெட்ரோ பஸ்கள் இன்று (24) இலங்கையை வந்தடைந்துள்ளன. பொது போக்குவரத்து சேவையின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் வழங்கப்பட்டுள்ள ...
யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (24) பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது. கோட்டை பொலிஸ் ...
2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் தம்மை கைது செய்வதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவை கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ...
