“இந்த நாட்டில் நான் சாகும் வரைக்கும் ஒருபோதும் தமிழீழம் கேட்கமாட்டேன்!”; மொட்டு மேடையில் அர்ச்சுனா
https://youtube.com/shorts/e0pca8_gi3Y?feature=share
https://youtube.com/shorts/e0pca8_gi3Y?feature=share
இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 97,637 டெங்கு நோய்த்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. டெங்கு தொற்றுக்குள்ளானவர்களில் 74 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ...
ஈரான் மற்றும் பாரசீக வளைகுடா நாடுகளுக்கு இடையே திங்கட்கிழமை நடைபெறவிருந்த முக்கிய சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய கிழக்கில் இராஜதந்திர முயற்சிகள் மேலும் சிக்கலடைந்துள்ளன. அதேவேளை, பிராந்தியத்தின் ...
பாடப்புத்தகங்களுக்கு விதிக்கப்படும் பெறுமதிசேர் வரியை (VAT) நீக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இதற்கான திட்டங்கள் 2027ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்படும் ...
வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை பகுதி பௌத்த வழிபாட்டுத் தலமாகும் எனத் தெரிவித்துள்ள சந்தபோதி தேரர், அப்பகுதியில் முன்னர் இருந்ததாகக் கூறப்படும் 11 அடி உயரமான புத்தர் சிலையை ...
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு, கொழும்பு மற்றும் துபாய் இடையிலான விமான சேவையை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு ஃபிட்ஸ் ஏர் (FitsAir) நிறுவனம் தீர்மானித்துள்ளது. ...
நாட்டில் நிலவும் கடும் வறட்சியான காலநிலையை கருத்திற்கொண்டு, யால தேசிய வனத்தின் 1 மற்றும் 2ஆம் வலயங்களை இன்று (14) முதல் ஒரு மாத காலத்திற்கு சுற்றுலாப் ...
மகளிர் ஆசியக் கிண்ண இருபதுக்கு 20 தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 72 ஓட்டங்களால் வீழ்த்திய இந்திய மகளிர் அணி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. இருப்பினும், போட்டியின் ...
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வரும் வழக்கொன்றில் சாட்சியம்அளிக்க வந்த சாட்சி மீது வன்முறை கும்பல் ஒன்று வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்ட சம்பவம்தொடர்பில் நால்வர் ...
சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக SIM அட்டைகள் பயன்படுத்தப்படுவதை கட்டுப்படுத்தும் நோக்கில், புதிய மொபைல் இணைப்புகளைப் பதிவு செய்யும் நடைமுறையை மேலும் கடுமையாக்க இலங்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ...
