Tag: Batticaloa

இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!

இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!

கம்பஹா, கட்டுகஸ்தர பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து 60 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (23) கம்பஹா பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலையடுத்து ...

கோட்டாபயவுக்கு எதிராக புதிய விசாரணை திருப்பம்; உறவினர் CID முன் வாக்குமூலம்!

கோட்டாபயவுக்கு எதிராக புதிய விசாரணை திருப்பம்; உறவினர் CID முன் வாக்குமூலம்!

முன்னாள் ஜனாதிபதி **கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக அவரது சகோதரியின் மகன் கொழும்பு மத்திய குற்றப்புலனாய்வு பிரிவில் (CID) வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் ஜனாதிபதியின் ...

நெல் கொள்வனவில் அம்பாறை முன்னிலை; 148 களஞ்சியங்கள் திறக்க திட்டம்!

நெல் கொள்வனவில் அம்பாறை முன்னிலை; 148 களஞ்சியங்கள் திறக்க திட்டம்!

இவ்வருட யால் பருவ நெல் கொள்வனவுத் திட்டத்தின் கீழ், இதுவரை 5,390 மெற்றிக் தொன் நெல்லை நெல் சந்தைப்படுத்தல் சபை கொள்வனவு செய்துள்ளதாக அதன் பிரதிப் பொது ...

வடக்கு சொகுசு பேருந்து சேவை தொடர்பில் பயணிகள் வாட்சப்பில் முறைப்பாடு செய்யலாம்

வடக்கு சொகுசு பேருந்து சேவை தொடர்பில் பயணிகள் வாட்சப்பில் முறைப்பாடு செய்யலாம்

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அனுமதியுடன் வடக்கு மாகாணத்திலிருந்து ஏனைய பகுதிகளுக்கு சேவையில் ஈடுபடும் சொகுசுப் பேருந்துகளில் குறைபாடுகள் அல்லது விதிமீறல்கள் காணப்பட்டால், பொதுமக்கள் முறைப்பாடு செய்ய முடியும் ...

மட்டக்களப்பு வாவிக்கரையில் வெற்றிகரமாக நடைபெற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டம்

மட்டக்களப்பு வாவிக்கரையில் வெற்றிகரமாக நடைபெற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டம்

மட்டக்களப்பு ரோட்டராக்ட் கழகமும் மட்டக்களப்பு போர்ட் சிட்டி ரோட்டரி கழகமும் இணைந்து, Mission Clean 2.0 சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டத்தை 2026 ஜூலை 19ஆம் திகதி மட்டக்களப்பு ...

லண்டனில் தமிழர்களுக்கு நீதி கோரி கறுப்பு ஜூலை நினைவேந்தல் போராட்டம்!

லண்டனில் தமிழர்களுக்கு நீதி கோரி கறுப்பு ஜூலை நினைவேந்தல் போராட்டம்!

1983ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை இனவன்முறையில் உயிரிழந்த தமிழ் மக்களுக்கு நீதி கோரி, லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் முன்பாக இன்று (24) புலம்பெயர் தமிழர்களால் கவனயீர்ப்பு ...

பிள்ளையானுக்கு 4ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பு

பிள்ளையானுக்கு 4ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானை எதிர்வரும் 4ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்று (24) உத்தரவிட்டுள்ளது. ...

பால் உற்பத்தியை அதிகரிக்க ரூ.1000 மில்லியன் ஒதுக்கீடு

பால் உற்பத்தியை அதிகரிக்க ரூ.1000 மில்லியன் ஒதுக்கீடு

இலங்கையின் தினசரி பால் தேவையில் 43 சதவீதம் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுவதாக விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன இன்று (24) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் பால் ...

திருகோணமலையில் ரூ.2.5 கோடி பெறுமதியான ‘ராவண கல்’ விற்பனை முயற்சி; இருவர் கைது

திருகோணமலையில் ரூ.2.5 கோடி பெறுமதியான ‘ராவண கல்’ விற்பனை முயற்சி; இருவர் கைது

திருகோணமலை – கிண்ணியா பகுதியில் இரண்டரை கோடி ரூபா பெறுமதியான அபூர்வ சுலைமான் கல் எனக் கூறப்படும் ‘ராவண கல்’ ஒன்றை விற்பனை செய்ய முயன்ற சம்பவம் ...

ஜப்பான் நிதியுதவியில் 7 புதிய மெட்ரோ பஸ்கள் இலங்கைக்கு வருகை!

ஜப்பான் நிதியுதவியில் 7 புதிய மெட்ரோ பஸ்கள் இலங்கைக்கு வருகை!

ஜப்பான் அரசின் நிதியுதவியின் கீழ் வழங்கப்பட்ட ஏழு புதிய மெட்ரோ பஸ்கள் இன்று (24) இலங்கையை வந்தடைந்துள்ளன. பொது போக்குவரத்து சேவையின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் வழங்கப்பட்டுள்ள ...

Page 608 of 1157 1 607 608 609 1,157
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு