Tag: BatticaloaNews

இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் சாலை விபத்துகளில் 412 உயிரிழப்புக்கள் பதிவு

இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் சாலை விபத்துகளில் 412 உயிரிழப்புக்கள் பதிவு

இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் 412 உயிரிழப்பு விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அதேவேளை 2025 ஆம் ஆண்டில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மொத்த கடுமையான சாலை ...

படலந்த விவகாரத்தில் சிக்கப் போகும் ரணில்,சஜித்; பேராசிரியர் கீத பொன்கலன்

படலந்த விவகாரத்தில் சிக்கப் போகும் ரணில்,சஜித்; பேராசிரியர் கீத பொன்கலன்

ரணில் விக்ரமசிங்கவின் படலந்த விவகாரத்தை தொடர்ந்து, நாட்டில் இடம்பெற்ற இனப்படுகொலைகள் மற்றும் சித்திரவதைச் சம்பவங்கள் அனைத்தும் மீள் தோண்டப்பட்டு வருகின்றன. இந்நிலையில், படலந்த சித்திரவதை முகாம் உட்பட்ட ...

மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட பெரும்போக வேளாண்மை அறுவடை பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட பெரும்போக வேளாண்மை அறுவடை பணிகள்

அண்மையில் பெய்த திடீர் மழை வீழ்ச்சி காரணமாக ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட பெரும்போக வேளாண்மை அறுவடை தடைப்பட்டிருந்தது. எனினும் தற்போது காலநிலை சீரமைந்துள்ளதன் காரணமாக மீண்டும் பொத்துவில் ,அக்கரைப்பற்று ...

மட்டக்களப்பு பாடசாலையில் காதலை தெரிவித்த மாணவனுக்கு பிரம்பால் அடித்த அதிபர்; பெற்றோர் பொலிஸாரிடம் முறைப்பாடு

மட்டக்களப்பு பாடசாலையில் காதலை தெரிவித்த மாணவனுக்கு பிரம்பால் அடித்த அதிபர்; பெற்றோர் பொலிஸாரிடம் முறைப்பாடு

பாடசாலை ஒன்றில் தரம் 10 ஆண்டில் கல்விகற்கும் மாணவிக்கு (ஜ லவ் யூ) காதலிப்பதாக தெரிவித்த அதே வகுப்பில் கல்விகற்கும் சக மாணவனை அதிபர் பிரம்பால் கண்டித்ததையடுத்து ...

“கிழக்கு தமிழர் கூட்டமைப்பு” என்னும் புதிய கூட்டணி; வியாழேந்திரன்-பிள்ளையான் இணைவு

“கிழக்கு தமிழர் கூட்டமைப்பு” என்னும் புதிய கூட்டணி; வியாழேந்திரன்-பிள்ளையான் இணைவு

கிழக்குத் தமிழர்களின் வளர்ச்சியையும் சுபிட்ஷத்தையும் கருத்தில் கொண்டு பல்லின சிக்கல்களுக்கு முகம் கொடுக்கும் வண்ணம் பலமிக்க அரசியல் சக்தி ஒன்றினை கட்டமைக்கும் முயற்சியின் பேறாக “கிழக்கு தமிழர் ...

வீட்டிற்குத் திரும்பிய தேசபந்து தென்னகோனின் குடும்பத்தார்; அவர்கள் தெரிவித்த விடயம்

வீட்டிற்குத் திரும்பிய தேசபந்து தென்னகோனின் குடும்பத்தார்; அவர்கள் தெரிவித்த விடயம்

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் மனைவியும் மகனும் அவர்களுக்குச் சொந்தமான வீட்டிற்குத் திரும்பிவிட்டதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. தேசபந்து தென்னகோன் தொடர்பில் அரசாங்கம் வெளிப்படுத்திய கருத்துக்களை ...

திவுலங்கடவல கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட கலவரம்

திவுலங்கடவல கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட கலவரம்

ஹிங்குராக்கொடை, திவுலன்கடவல பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றின் போது ஏற்பட்ட வன்முறை சம்பவம் குறித்து மெதிரிகிரிய பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (14) இரவு ...

பாதுகாப்பு படையால் கற்பழிக்கப்பட்ட இசைப்பிரியா பெண் இல்லையா?; சாணக்கியனின் ஆவேசப் பேச்சு

பாதுகாப்பு படையால் கற்பழிக்கப்பட்ட இசைப்பிரியா பெண் இல்லையா?; சாணக்கியனின் ஆவேசப் பேச்சு

அனுராதபுரம் வைத்தியசாலையில் பெண் வைத்தியருக்கு நிகழ்ந்த வன் கொடுமைக்கு நீதி வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், இந்த நாட்டிலே இராணுவத்தினரால் பாலியல் வன்கொடுமைக்கு ...

முல்லைத்தீவில் மீட்கப்பட்ட ஆயிரக்கணக்கான துப்பாக்கி ரவைகள்!

முல்லைத்தீவில் மீட்கப்பட்ட ஆயிரக்கணக்கான துப்பாக்கி ரவைகள்!

முல்லைத்தீவு சிலாவத்தை தியோநகர் காட்டு பகுதியில் ஆயிரக்கணக்கான துப்பாக்கி ரவைகள் முல்லைத்தீவு பொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை (14) மீட்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு சிலாவத்தை தியோநகர் காட்டு பகுதியில் சந்தேகத்திற்கிடமான ...

அம்பாறையில் பழுதடைந்த பழங்களை விற்பனை செய்தவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கை

அம்பாறையில் பழுதடைந்த பழங்களை விற்பனை செய்தவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கை

அம்பாறையில் மனித பாவனைக்கு உதவாத சுகாதாரமற்ற பழுதடைந்த பழங்களை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு 5 விற்பனை நிலையங்களுக்கு ரூபா 50,000 தண்டப்பணம் செலுத்த ...

Page 61 of 61 1 60 61
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு