இராஜிநாமா செய்துவிட்டு மீண்டும் மக்களிடமே போவேன்; த.வெ.க. தலைவர் விஜய்
'ஆட்சியே வேண்டாம்; யாருக்கும் அடிமையாக இருக்க நான் விரும்பவில்லை. பதவிக்காக எவர் காலிலும் விழ தயாரில்லை. பேசாமல் இராஜிநாமா செய்துவிட்டு மீண்டும் மக்களிடமே போவேன்' என தமிழக ...
'ஆட்சியே வேண்டாம்; யாருக்கும் அடிமையாக இருக்க நான் விரும்பவில்லை. பதவிக்காக எவர் காலிலும் விழ தயாரில்லை. பேசாமல் இராஜிநாமா செய்துவிட்டு மீண்டும் மக்களிடமே போவேன்' என தமிழக ...
இலங்கை முழுவதும் உள்ள 34 மேல் நீதிமன்றங்களில் 4,421 சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகள் விசாரணையில் உள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் உத்தியோகபூர்வ அறிக்கைகள் ...
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தெதுறு ஓயா, லுணுகம்வெஹேர மற்றும் ராஜாங்கனை ஆகிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகளை இன்று (09) காலை முதல் திறக்க நடவடிக்கை ...
அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று (08) மதியம் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பலபிட்டிய பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவர் என அடையாளம் ...
பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளின் கொம்புகளை விற்பனை செய்ய முயன்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த கைது நடவடிக்கை கடந்த மே மாதம் ...
இலங்கையின் காங்கேசன்துறையிலிருந்து இந்தியாவின் நாகப்பட்டினம் நோக்கி பயணித்த பயணிகள் கப்பல் ஒன்று இயந்திரக் கோளாறு காரணமாக நடுக்கடலில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த கப்பல் நேற்று ...
பதினைந்து வயது சிறுமி ஒருவரை கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பாக அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் ...
தாய்லாந்தில் இருந்து சட்டவிரோதமாக “குஷ்” ரக போதைப்பொருளை நாட்டிற்குள் கடத்த முயன்ற நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் ...
2026 ஆம் ஆண்டிற்கான முன்மொழியப்பட்ட விசேட மின்சாரக் கட்டண திருத்தம் இன்று (09) அறிவிக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்குரிய மின்சாரக் ...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று (மே 9) சனிக்கிழமை அதிகாலை பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ...
