மேல் மாகாணத்தில் இரட்டை கொலை; பயணப் பையில் மூதாட்டி சடலம் – கிரேன்ட்பாஸில் இளைஞர் வெட்டிக்கொலை!
மேல் மாகாணத்தின் சீதுவை மற்றும் கிரேன்ட்பாஸ் பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் அடுத்தடுத்து இரு வேறு மனிதக் கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகப் பொலிஸ் தலைமையகம் உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளது. சீதுவை ...










