அதிகபட்ச சில்லறை விலையை மீறி அரிசி விற்பனை; இரண்டு கடைகளுக்கு ரூ.3 இலட்சம் அபராதம்!
அதிகபட்ச சில்லறை விலையை மீறி அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்த வெல்லவாய பகுதியிலுள்ள இரண்டு வர்த்தக நிலையங்களுக்கு மொத்தம் 3 இலட்சம் ரூபா அபராதம் விதிக்க ...
அதிகபட்ச சில்லறை விலையை மீறி அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்த வெல்லவாய பகுதியிலுள்ள இரண்டு வர்த்தக நிலையங்களுக்கு மொத்தம் 3 இலட்சம் ரூபா அபராதம் விதிக்க ...
அரச வங்கிகளில் சிறியளவிலான கடன்களைப் பெற்றுள்ள சாதாரண மக்கள் தவணைகளைச் செலுத்தத் தவறும்போது கடுமையான சட்ட நடவடிக்கைகளுக்கு முகங்கொடுக்கின்ற நிலையில், கோடிக்கணக்கான ரூபாய் கடன்களைப் பெற்று நீண்டகாலமாக ...
தமிழ்பேசும் மக்களின் அரசியல் பேரவையில் இணைந்துகொள்ளுமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் ...
ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு தொடர்பாக ஓமானுடன் ஒப்பந்தம் எட்டப்படும் நிலையை நெருங்கியுள்ள போதிலும், அந்த நீர்வழியை மீண்டும் திறப்பதற்கு அது மட்டுமே போதுமானதாக இருக்காது என்று ஈரான் ...
சாவகச்சேரி-புளோலி (B-075) பிரதான சாலையின் புனரமைப்புப் பணிக்கு இடையூறாக உள்ள ஒருவேப்பமரம் மற்றும் ஒரு கொண்டல் மரத்தை உடனடியாக அகற்றுவதற்கும், சாலை வளைவைசீரமைப்பதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு, ...
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொலன்னறுவை, மெதிரிகிரிய தேர்தல் தொகுதியின் தலைவரும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திய குற்றச்சாட்டில் இவர்கள் ...
போலி நாணயத்தாள்களைத் தம்வசம் வைத்திருந்த நபர்கள் இருவர் முழங்காவில் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். முழங்காவில் பகுதியில் ...
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வீட்டை சுத்தம் செய்துகொண்டிருந்தபோது இராணுவத்தினர் பயன்படுத்தும் அங்கி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வீட்டின் உரிமையாளர் சம்பவம் தொடர்பில் மருதங்கேணி ...
பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்து, தொடர்ச்சியாக வீதி விபத்துகளுக்கும் விவசாயப் பயிர் சேதங்களுக்கும் காரணமாக இருந்து வந்த கட்டாக்காலி மாடுகளை சம்மாந்துறை பிரதேச சபை, சம்மாந்துறை பொலிஸாரின் ...
இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப்போற்றப்படும் வரலாற்றுசிறப்புமிக்க ஆலயமான மட்டக்களப்பு மண்டூர் கந்திசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் பாரம்பரிய கொடியேற்றத்துடன் நேற்று (08) இரவு ஆரம்பமானது. கதிர்காமக் கந்தன் ஆலயத்தில் ...
