தாய்லாந்தில் கடத்தப்பட்ட 3 இந்திய சுற்றுலாப் பயணிகள் மீட்பு; சித்திரவதை பின்னணியில் அதிர்ச்சி தகவல்கள்!
தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றிருந்த மூன்று இந்தியர்கள் கடத்தப்பட்டு பல நாட்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டு பொலிஸார் முன்னெடுத்த விசேட நடவடிக்கையின் மூலம் அவர்கள் ...










