Tag: srilankanews

காட்டன் – தலவாக்கலை வீதியில் இரு அரச பேருந்துகள் மோதி விபத்து!

காட்டன் – தலவாக்கலை வீதியில் இரு அரச பேருந்துகள் மோதி விபத்து!

காட்டனில் இருந்து தலவாக்கலை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு (SLTB) சொந்தமான இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. ஆரம்பகட்ட தகவல்களின்படி, ஒன்றையொன்று முந்திச் ...

மாமாங்கேஸ்வரர் ஆலய மஹோற்சவத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகர சபையினால்  சிரமதானம்!

மாமாங்கேஸ்வரர் ஆலய மஹோற்சவத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகர சபையினால் சிரமதானம்!

வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவை முன்னிட்டு, மட்டக்களப்பு மாநகர சபையினால் இன்று (30) மாபெரும் சிரமதான மற்றும் தூய்மைப்படுத்தல் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. ...

பக்தி வெள்ளத்தில் நிறைவுற்ற தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய தீர்த்தோற்சவம்

பக்தி வெள்ளத்தில் நிறைவுற்ற தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய தீர்த்தோற்சவம்

கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்கதும், "சின்னக் கதிர்காமம்" என பக்தர்களால் போற்றப்படும் மட்டக்களப்பு தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் தீர்த்தோற்சவம் இன்று (30) காலை ஆயிரக்கணக்கான ...

கோரகல்லிமடு கணேசா விளையாட்டுக் கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

கோரகல்லிமடு கணேசா விளையாட்டுக் கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

தமிழ் பேசும் மக்களின் ஆறு அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து "தமிழ் பேசும் மக்களின் அரசியல் பேரவை" என்ற பெயரில் எதிர்காலத்தில் ஒருங்கிணைந்து செயல்பட தீர்மானித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட ...

நடுத்தர வருமான குடும்பங்களுக்கு புதிய வீடுகள்; 85% நிர்மாணப் பணிகள் நிறைவு!

நடுத்தர வருமான குடும்பங்களுக்கு புதிய வீடுகள்; 85% நிர்மாணப் பணிகள் நிறைவு!

நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களுக்காக நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் மாலபே பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் வீடமைப்புத் திட்டத்தின் நிர்மாணப் பணிகள் 85 சதவீதத்திற்கும் அதிகமாக நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

பிள்ளையானின் அடிப்படை உரிமை மனு விசாரணைக்கு; ஜனவரி 19ஆம் திகதி உயர் நீதிமன்றம் உத்தரவு!

பிள்ளையானின் அடிப்படை உரிமை மனு விசாரணைக்கு; ஜனவரி 19ஆம் திகதி உயர் நீதிமன்றம் உத்தரவு!

தம்மை கைது செய்து தடுத்து வைத்திருப்பதை எதிர்த்து, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு ...

யானை – மனித மோதலுக்கு தீர்வு – யானைகளை தடுக்க மூங்கில் அரண்; இலங்கைக்கு சீனா வழங்கும் புதிய தொழில்நுட்ப உதவி!

யானை – மனித மோதலுக்கு தீர்வு – யானைகளை தடுக்க மூங்கில் அரண்; இலங்கைக்கு சீனா வழங்கும் புதிய தொழில்நுட்ப உதவி!

இலங்கையில் நீண்டகாலமாக நிலவி வரும் யானை - மனித மோதலுக்கு நிலையான தீர்வொன்றை உருவாக்கும் நோக்கில், மூங்கில் உயிரியல் வேலி (Bio-fences) அமைக்கும் திட்டத்திற்கு தேவையான தொழில்நுட்ப ...

கோட்டாபயவின் முன்னாள் செயலாளர் மீண்டும் விளக்கமறியலில்!

கோட்டாபயவின் முன்னாள் செயலாளர் மீண்டும் விளக்கமறியலில்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும் 12ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபர் ...

மின் கோபுரத்தில் ஏறிய நபருக்கு நீதிமன்ற அதிரடி உத்தரவு; மின்சார சபைக்கு இழப்பீடு!

மின் கோபுரத்தில் ஏறிய நபருக்கு நீதிமன்ற அதிரடி உத்தரவு; மின்சார சபைக்கு இழப்பீடு!

மனைவியுடனான தகராறைத் தொடர்ந்து உயர் மின்னழுத்த மின் கோபுரத்தின் மீது ஏறிய நபர் ஒருவருக்கு, அதனால் ஏற்பட்ட இழப்பீடாக இலங்கை மின்சார சபைக்கு ரூ.201,059.90 தொகையை செலுத்துமாறு ...

கடற்பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை; மணிக்கு 70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் அபாயம்!

கடற்பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை; மணிக்கு 70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் அபாயம்!

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பகுதிகளுக்கும், ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான ...

Page 754 of 2050 1 753 754 755 2,050
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு