கோயில்கள், பள்ளிவாசல்களுக்கு அருகில் மாட்டிறைச்சி கழிவுகள் வீசப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்; செ. நிலாந்தன்
ஏறாவூர்பற்று பிரதேச சபைக்குச் சொந்தமான ஐயன்கேணி பகுதியில் உள்ள விலங்கறுமனையில் அறுக்கப்படும் மாடுகளின் இறைச்சிக் கழிவுகளைப் பொது இடங்களில் வீசுவதை தடுப்பதற்கு சீ.சி.டீவி கேமராக்கள் பொறுத்தப்பட்டு கண்காணித்து ...










