Tag: internationalnews

மாகாணசபை குறித்து தமிழ் கட்சிகளுக்கிடையில் ஒருமித்த நிலைப்பாடு தேவை; இந்திய தூதுவர்

மாகாணசபை குறித்து தமிழ் கட்சிகளுக்கிடையில் ஒருமித்த நிலைப்பாடு தேவை; இந்திய தூதுவர்

தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையே ஒருமித்த நிலைப்பாடு இருந்தால் மாத்திரமே மாகாணசபை தொடர்பில் காத்திரமான நடவடிக்கைகளை இந்தியாவினால் முன்னெடுக்கக்கூடியதாக இருக்கும் என்று இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா ...

ஆயுத கணக்கெடுப்பு நடவடிக்கை முடிவடையும் நிலையில்; இராணுவ பேச்சாளர்

ஆயுத கணக்கெடுப்பு நடவடிக்கை முடிவடையும் நிலையில்; இராணுவ பேச்சாளர்

இராணுவ முகாம்களின் ஆயுதங்கள் கணக்கெடுப்பு இறுதி கட்டத்தில்.நாடு முழுவதிலும் இராணுவ முகாம்களின் களஞ்சியசாலைகளில் உள்ள ஆயுதங்களை கணக்கெடுக்கும் நடவடிக்கை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ...

கல்கிசை கடலில் அடித்துச் செல்லப்பட்ட மூன்று சிறுவர்கள் மீட்பு

கல்கிசை கடலில் அடித்துச் செல்லப்பட்ட மூன்று சிறுவர்கள் மீட்பு

கல்கிசை கடலில் குளிக்கச் சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்ட பின்னர் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் நேற்று (17) இடம்பெற்றதோடு, பொலிஸ் உயிர்காக்கும் ...

மட்டு கருவேப்பங்கேணி விபுலாநந்தா கல்லூரியில் 65ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கலைமகள் சிலை திறப்பு விழா

மட்டு கருவேப்பங்கேணி விபுலாநந்தா கல்லூரியில் 65ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கலைமகள் சிலை திறப்பு விழா

மட்டக்களப்பு கருவேப்பங்கேணி விபுலாநந்தா கல்லூரியில், கல்லூரி அதிபர் ச. கணேசமூர்த்தி தலைமையில் நேற்று முன்தினம் (16) காலை சுபவேளையில் கும்பாபிஷேகத்துடன் கலைமகள் சிலை திறப்புவிழா நடைபெற்றது. பாடசாலை ...

நாட்டில் பல இடங்களில் 1 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை

நாட்டில் பல இடங்களில் 1 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் ...

சம்பத் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவு

சம்பத் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவு

பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நிலையில் நீதிமன்றில் சரணைந்த சந்தேகநபரான சம்பத் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபர் இன்று (17) வலஸ்முல்ல நீதவான் ...

மணல் அகழ்வு மற்றும் வாள்வெட்டு தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்

மணல் அகழ்வு மற்றும் வாள்வெட்டு தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்

யாழ். பருத்தித்துறை, கற்கோவளம் பகுதியில் இடம்பெறும் மணல் அகழ்வு, வாள்வெட்டு தாக்குதல் மற்றும் அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும் முடிவு கட்டப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் ...

சம்மாந்துறையில் இலவச கண் சத்திர சிகிச்சை முகாம்

சம்மாந்துறையில் இலவச கண் சத்திர சிகிச்சை முகாம்

இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி, “சவூதி நூர்” தன்னார்வத் திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இலவச கண்புரை சத்திர சிகிச்சை முகாமை இன்று ...

மட்டக்களப்பில் 27 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு

மட்டக்களப்பில் 27 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு

மனித பாவனைக்குப் பொருத்தமற்ற உணவுப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்த குற்றச்சாட்டில், மட்டக்களப்பில் உள்ள 27 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது என மாவட்ட பிராந்திய ...

சொத்து விவரங்களை வெளியிட எதிர்க்கட்சியினருக்கு பிரபு எம்.பி. சவால்

சொத்து விவரங்களை வெளியிட எதிர்க்கட்சியினருக்கு பிரபு எம்.பி. சவால்

தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, அரசியல்வாதிகளின் சொத்து விவரங்களை வெளிப்படுத்தும் வகையில் எதிர்க்கட்சியினருக்கு சவால் விடுத்துள்ளார். இன்று ...

Page 767 of 1226 1 766 767 768 1,226
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு