Tag: Batticaloa

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சற்றுமுன்னர் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலமொன்றை பெற்றுக்கொள்வதற்காக ஆணைக்குழுவினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ...

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் எண்ணெய் விலையில் மாற்றம்; வெளியான அறிவிப்பு!

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் எண்ணெய் விலையில் மாற்றம்; வெளியான அறிவிப்பு!

நாஃப்தா (Naphtha) மற்றும் எரிபொருள் எண்ணெய் (Fuel Oil) ஆகியவற்றின் விலைகளை குறைக்க இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு ...

புத்தளத்தில் சோகம்; கணவனின் கத்திக்குத்தில் 8 மாத கர்ப்பிணிப் பெண் உயிரிழப்பு!

புத்தளத்தில் சோகம்; கணவனின் கத்திக்குத்தில் 8 மாத கர்ப்பிணிப் பெண் உயிரிழப்பு!

புத்தளம் கற்பிட்டி பிரதேசத்தில் எட்டு மாத கர்ப்பிணியான இரண்டு குழந்தைகளின் தாயார் ஒருவர் தனது கணவரால் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளாதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரண்டு பிள்ளைகளின் ...

முன்னாள் மனைவியின் நிர்வாணப் புகைப்படங்களை வெளியிட்ட நபர் கைது!

முன்னாள் மனைவியின் நிர்வாணப் புகைப்படங்களை வெளியிட்ட நபர் கைது!

பெண்ணொருவரின் நிர்வாணப் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் 36 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் ...

இலங்கைக்கு அடுத்த வாரம் வருகிறது சர்வதேச நாணய நிதியக் குழு!

இலங்கைக்கு அடுத்த வாரம் வருகிறது சர்வதேச நாணய நிதியக் குழு!

இலங்கையின் தற்போதைய பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டத்தின் அடுத்த கட்ட மதிப்பீட்டை முன்னிட்டு, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அதிகாரிகள் குழு எதிர்வரும் செப்டெம்பர் 10ஆம் திகதி முதல் ...

மட்டு வெல்லாவெளியில் பாம்பின் விஷம் பட்ட நாவல் பழத்தை உண்ட 11 வயது சிறுவன் உயிரிழப்பு!

மட்டு வெல்லாவெளியில் பாம்பின் விஷம் பட்ட நாவல் பழத்தை உண்ட 11 வயது சிறுவன் உயிரிழப்பு!

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலையடிவட்டை பகுதியில் நாவற்பழம் ஒன்றை உட்கொண்ட 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (03) மாலை இடம்பெற்றுள்ளதாக வெல்லாவெளி ...

200 ஆண்டுகளுக்குப் பிறகு மலையக மக்களுக்கு நிரந்தர முகவரி!

200 ஆண்டுகளுக்குப் பிறகு மலையக மக்களுக்கு நிரந்தர முகவரி!

மலையக மக்கள் நாட்டிற்கு வருகை தந்து 200 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில், அவர்களுக்கு உறுதிப்பத்திரத்துடன் கூடிய சொந்த வீடொன்றையும் நிரந்தர முகவரியையும் வழங்குவதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை ...

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் தொடர் சாதனை!

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் தொடர் சாதனை!

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் வருமானம் 2026ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக உத்தியோகபூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன. இதன்படி, முதல் எட்டு மாதங்களில் 1,852.5 ...

யாழில் 11 இலட்சம் ரூபாய்க்கு ஏலம் போன மாம்பழம்!

யாழில் 11 இலட்சம் ரூபாய்க்கு ஏலம் போன மாம்பழம்!

யாழ்ப்பாணம் – நாகர்கோயில் பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க முருகையா தேவஸ்தானத்தின் வருடாந்த பெருந்திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மாம்பழத் திருவிழாவில், மாம்பழம் ஒன்று 11 இலட்சம் ரூபாய்க்கு ...

தேசிய மக்கள் சக்தியின் 159 எம்பிக்களுக்கு எதிராகவும் முறைப்பாடு

தேசிய மக்கள் சக்தியின் 159 எம்பிக்களுக்கு எதிராகவும் முறைப்பாடு

தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 159 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதிராக 'தினன தகுண' (Dhinana Dakuna) அமைப்பு, கையூட்டல் அல்லது ஊழல் ஒழிப்பு ...

Page 781 of 1216 1 780 781 782 1,216
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு