Tag: srilankapolice

முச்சக்கர வண்டி ஓட்டுநர் வயது 25–35 ஆக மாற்ற பரிந்துரை

முச்சக்கர வண்டி ஓட்டுநர் வயது 25–35 ஆக மாற்ற பரிந்துரை

முச்சக்கர வண்டி செலுத்துவதற்கான குறைந்தபட்ச வயது எல்லையை 40 ஆக உயர்த்துவது குறித்து அரசாங்கம் தெளிவான முடிவை அறிவிக்க வேண்டும் என தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கர வண்டி ...

போலி ‘Gov Pay’ இணையதளம் மூலம் பண மோசடி; பொலிஸார் எச்சரிக்கை

போலி ‘Gov Pay’ இணையதளம் மூலம் பண மோசடி; பொலிஸார் எச்சரிக்கை

போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை இணையவழியில் செலுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘Gov Pay’ அமைப்பைப் போன்று போலி இணையதளங்களை உருவாக்கி, பொதுமக்களின் பணம் மற்றும் முக்கியமான தகவல்களைத் திருடும் மோசடி ...

அனுராதபுர அரசியல் மேடையில் ஏறுகிறார் நாமலின் மனைவி

அனுராதபுர அரசியல் மேடையில் ஏறுகிறார் நாமலின் மனைவி

எதிர்வரும் செப்டம்பர் 12ஆம் திகதி அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) மாபெரும் மக்கள் பேரணியில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து நாமல் ராஜபக்ஷவின் ...

நாமல் இலஞ்சம் பெறவில்லை…அவருக்கு 8 இலட்சம் டொலர் பரிசாக வழங்கப்பட்டது; கம்மன்பில

நாமல் இலஞ்சம் பெறவில்லை…அவருக்கு 8 இலட்சம் டொலர் பரிசாக வழங்கப்பட்டது; கம்மன்பில

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ 800,000 அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றார் என்பதற்கு எந்தவொரு உறுதியான சான்றுகளும் இல்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில ...

போதைப்பொருள் வியாபாரியிடம் பணம் , அவரது மனைவியிடம் பாலியல் இலஞ்சம் கோரிய கல்குடா பொலிஸ் நிலைய பொலிஸ் உப பரிசோதகர் பணிநீக்கம்

போதைப்பொருள் வியாபாரியிடம் பணம் , அவரது மனைவியிடம் பாலியல் இலஞ்சம் கோரிய கல்குடா பொலிஸ் நிலைய பொலிஸ் உப பரிசோதகர் பணிநீக்கம்

திருகோணமலையில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரி ஒருவரை விடுதலை செய்வதற்கு இலஞ்சமாக பணமும் மற்றும் வியாபாரியின் மனைவியை பாலியல் இலஞ்சாமக கோரிய சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு கல்குடா ...

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!

நீர்ப்பாசனக் கட்டமைப்புகளை அபிவிருத்தி செய்வதன் மூலம் கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதுடன், தேசிய பொருளாதாரத்திற்கு அவர்களின் பங்களிப்பை அதிகரிக்க முடியும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ...

நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

நுவரெலியா – நானுஓயா, கிளாஸ்சோ நீர்வீழ்ச்சி பகுதியில் உள்ள ஆற்றில் நீராடச் சென்ற இருவர் இன்று (05) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் நானுஓயா பகுதியைச் சேர்ந்த ...

பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!

பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!

யாழ்ப்பாணம், பலாலி அந்தோனிபுரம் பகுதியில் கிணறு ஒன்றைத் துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, கிணற்றுக்குள் பெருமளவான வெடிபொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, சம்பவம் தொடர்பில் பலாலி பொலிஸாருக்கு ...

காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!

காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!

காரைதீவு பிரதேசத்தின் பல பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் மத்தியில் அச்சநிலை ஏற்பட்டுள்ளதாகவும், மனித–யானை மோதலைத் தடுப்பதற்கு வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் உடனடியாக நடவடிக்கை எடுக்க ...

நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!

நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!

நெடுந்தூர தனியார் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் மற்றும் சாரதிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் ...

Page 789 of 886 1 788 789 790 886
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு