Tag: srilankanews

நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு எவ்வித பிரச்சினையும் கிடையாது

நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு எவ்வித பிரச்சினையும் கிடையாது

நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு எவ்வித பிரச்சினையும் கிடையாது என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். தேசியப் பாதுகாப்பு தொடர்பில் நல்ல வேலைத் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு ...

வவுனியா வீதி விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு

வவுனியா வீதி விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு

வவுனியா, மூன்று முறிப்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று (25) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா நகரில் இருந்து ...

டிப்போ முகாமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசம்

டிப்போ முகாமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசம்

இலாபமீட்டும் மற்றும் தரமான சேவைகளை வழங்க இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போ முகாமையாளர்களுக்கு அடுத்த மாத இறுதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் ...

பாகிஸ்தான் அமைப்புக்கள் இந்தியா மீது சைபர் தாக்குதல்

பாகிஸ்தான் அமைப்புக்கள் இந்தியா மீது சைபர் தாக்குதல்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய பயங்கரவாதத் தாக்குதலை தொடர்ந்து இந்தியா மீது சைபர் தாக்குதலை பாகிஸ்தான் அமைப்புக்கள் ஆரம்பித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாகிஸ்தானை ...

புத்த துறவி வேடத்தில் சிறி தலதா மாளிகைக்குள் நுழைய முயன்ற பாடாசாலை மாணவர் ஒருவர் கைது

புத்த துறவி வேடத்தில் சிறி தலதா மாளிகைக்குள் நுழைய முயன்ற பாடாசாலை மாணவர் ஒருவர் கைது

புத்த துறவி வேடத்தில் ஸ்ரீ தலதா மாளிகைக்குள் நுழைய முயன்ற பாடாசாலை மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் கம்பஹா, கிரல்லவெல பகுதியைச் சேர்ந்த 18 ...

மட்டக்களப்பில் நாளை காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நீர் வெட்டு

மட்டக்களப்பில் நாளை காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நீர் வெட்டு

மட்டக்களப்பு - வவுணதீவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அமைந்துள்ள பிரதான நீர் தொட்டியினை சுத்தப்படுத்தும் நடவடிக்கை காரணமாக நாளை 26 ஆம் திகதி காலை 8.00 மணி ...

யாழில் மகளிர் இல்லமொன்றில் தங்கியிருந்த யுவதி தற்கொலை

யாழில் மகளிர் இல்லமொன்றில் தங்கியிருந்த யுவதி தற்கொலை

யாழ்ப்பாணம் - தெல்லிப்பளையில் உள்ள மகளிர் இல்லமொன்றில் தங்கியிருந்த யுவதியொருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் நேற்று (24) இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் 22 ...

பிள்ளையானை சந்திக்க பாடுபடும் ராஜபக்சர்களின் தூதரான முன்னாள் எம்.பி

பிள்ளையானை சந்திக்க பாடுபடும் ராஜபக்சர்களின் தூதரான முன்னாள் எம்.பி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னால் அரசியல் அதிகாரத்தை இலக்காகக் கொண்ட ஒரு கொடூரமான குற்றம் இருப்பதாக ஆளும் கட்சியின் சபைத் தலைவரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க கூறியுள்ளார். ...

அடுத்த 36 மணி நேரத்தில் வட கிழக்கில் பலத்த மழைவீழ்ச்சி பதிவாக வாய்ப்பு

அடுத்த 36 மணி நேரத்தில் வட கிழக்கில் பலத்த மழைவீழ்ச்சி பதிவாக வாய்ப்பு

இன்று (25) பிற்பகல் 4 மணியளவில் வெளியிடப்பட்ட அடுத்த 36 மணி நேரத்திற்கான வானிலை முன்னறிவிப்பின் படி, மத்திய, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், வவுனியா மாவட்டத்தின் ...

மட்டு கிரான்குள பாடசாலை வகுப்பறையில் மயங்கி வீழ்ந்த மாணவி உயிரிழப்பு

மட்டு கிரான்குள பாடசாலை வகுப்பறையில் மயங்கி வீழ்ந்த மாணவி உயிரிழப்பு

மட்டக்களப்பு கிரான்குளம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் வகுப்பறையில் 16 வயது மாணவி ஒருவர் மயங்கி வீழ்ந்த நிலையில்களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்த ...

Page 79 of 813 1 78 79 80 813
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு