சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்!
புதிய இணைப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ சுமார் ஒரு மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வௌியேறிச் சென்றுள்ளார். ...
புதிய இணைப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ சுமார் ஒரு மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வௌியேறிச் சென்றுள்ளார். ...
மட்டக்களப்பில் அரச திணைக்களத்துக்குச் சொந்தமான வாகனத்தை பயன்படுத்தி மதுபானம் அருந்தியதாக வன பரிபாலன சபையைச் சேர்ந்த இரு அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (06) அரச ...
கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று மனுக்கள் மற்றும் இரண்டு இடையீட்டு மனுக்கள் தொடர்பான விசாரணைகள் நேற்று (07) ...
இரண்டு பிள்ளைகளைப் பாடசாலையில் சேர்ப்பதற்காக இலஞ்சமாக இரண்டரை இலட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொண்ட காலிப் பகுதியைச் சேர்ந்த பாடசாலை அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரான ...
மட்டக்களப்பு புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கங்கள் பணியக அலுவலகத்திற்குள் நுழைந்து கடமைக்குப் பங்கம் விளைவித்தமை மற்றும் நீதிமன்ற பிடியாணை தொடர்பாகக் கைது செய்யப்பட்ட மங்களாராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய ...
மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசத்தில் வீடு ஒன்றில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை நேற்று (07) முற்றுகையிட்ட பொலிசார், உற்பத்தியில் ஈடுபட்டிருந்த ஒருவரைக் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து ...
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையேயான பதட்டம் மேலும் தீவிரமடையும் அபாயம் நிலவும் நிலையில், செவ்வாய் (07) அன்று அமெரிக்காவுக்கு எதிராக "பொருளாதாரப் போர்" நடத்தப் போவதாக ஈரான் அச்சுறுத்தியுள்ளது. ...
கிரிந்திவெல பகுதியில் ஓய்வுபெற்ற இராணுவச் சிப்பாய் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் திடீர் திருப்பம் - உயிரிழந்தவரின் சொந்த ...
நாட்டில் நிலவும் வறட்சியான வானிலை காரணமாக 35,169 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 1,15,586 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழு மாவட்டங்களில் உள்ள 35 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த ...
திட்டமிடப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான கொஸ் மல்லியின் மைத்துனரான பூத களுவா என்பவர் கூர்மையான ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (07) ...
