கபில சந்திரசேன மரணம்; பிணையாளர்களிடம் இதுவரை வாக்குமூலம் பெறாத பொலிஸார்
சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த இலங்கை விமான சேவை முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன மரணம் தொடர்பான விசாரணையில் முக்கிய தகவல்கள் நேற்று (19) கோட்டை ...
சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த இலங்கை விமான சேவை முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன மரணம் தொடர்பான விசாரணையில் முக்கிய தகவல்கள் நேற்று (19) கோட்டை ...
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், எதிர்காலத்தில் தாம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகினால், தனது இடத்திற்கு சட்டத்தரணி கௌசல்யா நரேந்திரன் பதவியேற்பார் என தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் ...
மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு அருகிலுள்ள வாவியில் இனம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கிய நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை (19) மாலை 5.00 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக ...
"யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களாக நாட்டில் பல்வேறு இனப் பிரிவினரும் காணப்படுகின்றனர். இப்பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு நாங்கள் தீர்வுகளை வழங்க வேண்டும். ஆனால், அந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை ஜெனீவாவில் தேடக் ...
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு குடத்தனை கரையூர் அ.மி.த.க. பாடசாலையின் அதிபர் இடமாற்ற விவகாரம் தொடர்பாக, கிராம மக்களுக்கிடையில் இருவேறு கருத்துக்கள் நிலவி வரும் சூழலில் இன்று (19) ...
உலக சுகாதார அமைப்பின் (WHO) 79ஆவது உலக சுகாதார பேரவை, அதன் பணிப்பாளர் நாயகம் டொக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தலைமையில், 194 உறுப்பு நாடுகளின் சுகாதார ...
மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலானது புலம்பெயர் தேசமான பிரித்தானியாவில் உலகத்தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் இடம்பெற்றது. நந்திக்கடலை நினைவுகூரும் முகமாகவும் முள்ளிவாய்காக்கல் இறுதி போரின் போது கொல்லப்பட்ட ...
மின்னணு ஆவணச் சான்றளிப்பு அமைப்பில் (e-DAS) ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ஆவணச் சான்றளிப்புச் சேவைகள், தற்போது வரையறுக்கப்பட்ட அளவில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தொழில்நுட்பக் ...
யுத்தக் காலத்தின்போது, சர்வதேச நாடுகள் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு யுத்தத்தை நிறுத்துமாறு கடும் அழுத்தங்களைப் பிரயோகித்த போதிலும், அவர் அதற்குப் பணியாது உறுதியாக நின்று யுத்த ...
2026ஆம் ஆண்டின் முதல் 6 மாத காலப்பகுதியில், தற்போதைய நீர் கட்டணத்தை எவ்வித மாற்றமும் இன்றி அப்படியே தொடர்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் ...
