இலங்கையில் பாரிய கணினி மோசடி வலையமைப்பு முறியடிப்பு; 198 வெளிநாட்டு பிரஜைகள் அதிரடிக் கைது!
கணினி குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 198 வெளிநாட்டு பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. காலி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கல்வடுகொட பகுதியில் ...










