Tag: mattakkalappuseythikal

நல்லூர் மந்திரி மனையை பாதுகாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்; சிவஞானம் அழைப்பு!

நல்லூர் மந்திரி மனையை பாதுகாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்; சிவஞானம் அழைப்பு!

யாழ்ப்பாண இராச்சியத்தின் சங்கிலிய மன்னனின் மந்திரி மனையின் வரலாற்றுப் பெருமையைப் பேணிப் பாதுகாக்கும் முயற்சிகளில் அனைவரும் பங்களிக்க வேண்டும் என வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் ...

ஆர்டெமிஸ் III திட்டம்; 4 விண்வெளி வீரர்களை அறிவித்தது நாசா

ஆர்டெமிஸ் III திட்டம்; 4 விண்வெளி வீரர்களை அறிவித்தது நாசா

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா (NASA), தனது அடுத்தகட்ட ஆர்டெமிஸ் III (Artemis III) திட்டத்திற்காக மூன்று அமெரிக்க விண்வெளி வீரர்களையும் ஒரு இத்தாலிய விண்வெளி ...

‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானார்!

‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானார்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரும், 'இயக்குநர் இமயம்' எனப் போற்றப்பட்டவருமான பாரதிராஜா காலமானார். அவருக்கு வயது 84. கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை ...

முந்திரித் தோட்டத்தில் நபர் சுட்டுக் கொலை; 8 காவலாளிகள் கைது!

முந்திரித் தோட்டத்தில் நபர் சுட்டுக் கொலை; 8 காவலாளிகள் கைது!

வனாதவில்லுவ, கரதிவ் பகுதியில் அமைந்துள்ள முந்திரித் தோட்டம் ஒன்றில் நபர் ஒருவர் தாக்கப்பட்டு சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் வனாதவில்லுவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். நேற்று ...

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா வான்வழித் தாக்குதல்; ஓமான் கடற்பரப்பில் ஹெலிகாப்டர் தாக்குதலுக்கு பதிலடி

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா வான்வழித் தாக்குதல்; ஓமான் கடற்பரப்பில் ஹெலிகாப்டர் தாக்குதலுக்கு பதிலடி

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் (CENTCOM) சமூக ஊடகங்கள் மூலம் அறிவித்துள்ளது. சற்று நேரத்திற்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட இந்தத் ...

களுத்துறை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு இன்று 10 மணித்தியால நீர்வெட்டு!

களுத்துறை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு இன்று 10 மணித்தியால நீர்வெட்டு!

களுத்துறை உள்ளிட்ட சில பிரதேசங்களுக்கு இன்று (10) 10 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அந்தவகையில், களுத்துறை, வாதுவ, ...

கோட்டாபய ராஜபக்ஷ கைது செய்யப்பட்டால் தீக்குளிப்பேன்; உதய கம்மன்பில தெரிவிப்பு!

கோட்டாபய ராஜபக்ஷ கைது செய்யப்பட்டால் தீக்குளிப்பேன்; உதய கம்மன்பில தெரிவிப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கைது செய்யப்பட்டால் தாம் தீக்குளிப்பதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளதாக முகப்புத்தகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ...

பயங்கரவாதத் தடைச் சட்டம் விரைவில் முழுமையாக நீக்கம்?; அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டம் விரைவில் முழுமையாக நீக்கம்?; அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மிக விரைவில் முழுமையாக நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். அந்தவகையில், நாடாளுமன்றத்தில் இன்று ...

Page 163 of 1297 1 162 163 164 1,297
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு