Tag: politicalnews

மட்டு கிரான் குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி கவிழ்ந்த விபத்தில் இரு மீனவர்கள் உயிரிழப்பு ஒருவர் உயிருடன் மீட்பு

மட்டு கிரான் குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி கவிழ்ந்த விபத்தில் இரு மீனவர்கள் உயிரிழப்பு ஒருவர் உயிருடன் மீட்பு

மட்க்களப்பு கிரான்குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி பாரிய அலையில் சிக்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அந்த பகுதி மீனவர் சங்க தலைவர் உட்பட இருவர் நீரில் மூழ்கி ...

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது!

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது!

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு (CIABOC) சற்றுமுன்னர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாமல் ராஜபக்ஷ இன்று ...

வியட்நாமில் பாரிய போதைப்பொருள் கடத்தல் வழக்கு; 11 பேருக்கு மரண தண்டனை

வியட்நாமில் பாரிய போதைப்பொருள் கடத்தல் வழக்கு; 11 பேருக்கு மரண தண்டனை

வியட்நாமில் இடம்பெற்ற பாரிய போதைப்பொருள் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு நான்கு விமானப் பணிப்பெண்கள் பற்பசைக் குழாய்களுக்குள் ...

திருகோணமலையில் குறைந்த விலையில் நெல் கொள்வனவு மேற்கொள்ளப்படுவதால் விவசாயிகள் கவலை

திருகோணமலையில் குறைந்த விலையில் நெல் கொள்வனவு மேற்கொள்ளப்படுவதால் விவசாயிகள் கவலை

திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர், கிளிவெட்டி, வெருகல், மூதூர், சேருவில மற்றும் சம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது சிறுபோக வேளாண்மை அறுவடை இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில், கடந்த போகத்தை ...

பேருந்துகளின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய கொழும்பில் விசேட பரிசோதனை!

பேருந்துகளின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய கொழும்பில் விசேட பரிசோதனை!

கொழும்பு பஸ்டியன் மாவத்தையில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதியை உறுதிப்படுத்தும் நோக்கில் பேருந்துகளின் தரம் மற்றும் சேவை நிலைமைகளை பரிசோதிக்கும் விசேட வேலைத்திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த ...

கடந்த ஐந்து ஆண்டுகளில் பாடசாலைகளை விட்டு 2 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இடைவிலகல்

கடந்த ஐந்து ஆண்டுகளில் பாடசாலைகளை விட்டு 2 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இடைவிலகல்

இலங்கையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பாடசாலைகளில் இருந்து இடை விலகிய மாணவர்கள் தொடர்பில் புனர்வாழ்வு பணியகம் தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, குறித்த காலப்பகுதியில் முதலாம் தரம் முதல் ...

செங்கலடி பிரதேச செயலகத்திற்கு முன்பாக போராட்டம் முன்னெடுப்பு

செங்கலடி பிரதேச செயலகத்திற்கு முன்பாக போராட்டம் முன்னெடுப்பு

மயிலத்தமடு,மாதவனை பகுதியில் சட்ட விரோத பயிர்ச்செய்கையாளர்கள் ஆக்கிரமிப்புகளை முன்னெடுத்துள்ள நிலையில் கால்நடைகள் மீதும் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்களை கட்டுப்படுத்த நடவடிக்கையெடுக்குமாறு கோரியும் மேய்ச்சல் தரைப்பிரச்சினையை தீர்க்க ...

கண்டி சிறுவர் இல்லத்தில் 16 வயது சிறுவன் சித்திரவதை; நிர்வாகியும் கணவரும் கைது!

கண்டி சிறுவர் இல்லத்தில் 16 வயது சிறுவன் சித்திரவதை; நிர்வாகியும் கணவரும் கைது!

கண்டி, மயிலப்பிட்டிய பகுதியில் இயங்கி வரும் சிறுவர் இல்லமொன்றில் தங்கியிருந்த 16 வயது சிறுவன் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், சிறுவர் இல்லத்தின் நிர்வாகியும் அவரது கணவரும் ...

நாமல் ராஜபக்ஷவின் கைது அச்சம் நியாயமானதே; அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ

நாமல் ராஜபக்ஷவின் கைது அச்சம் நியாயமானதே; அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ

குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தாங்கள் செய்த தவறுகளை அறிந்திருப்பதன் காரணமாகவே கைது நடவடிக்கைகளுக்கு அஞ்சுவதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நாரஹேன்பிட்டி அபயராமய ...

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சற்றுமுன்னர் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலமொன்றை பெற்றுக்கொள்வதற்காக ஆணைக்குழுவினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ...

Page 848 of 883 1 847 848 849 883
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு