Tag: mattakkalappuseythikal

எரிபொருள் QR முறைமை நீக்கப்படுமா?; வௌியான அறிவிப்பு!

எரிபொருள் QR முறைமை நீக்கப்படுமா?; வௌியான அறிவிப்பு!

எரிபொருள் விநியோகத்திற்காக நடைமுறையில் உள்ள QR ஒதுக்கீட்டு முறையை தற்போது நீக்குவதற்கு எந்தவித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. உலக சந்தையில் எரிபொருள் ...

கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இடமாற்றம்!

கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இடமாற்றம்!

கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ் பணியகத்திற்கு இடமாற்றம் ...

ஆழியவளையில் பாழடைந்த கட்டிடத்திலிருந்து 14.5 கிலோ கஞ்சா மீட்பு!

ஆழியவளையில் பாழடைந்த கட்டிடத்திலிருந்து 14.5 கிலோ கஞ்சா மீட்பு!

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஆழியவளை பகுதியில் உள்ள பாழடைந்த கட்டிடம் ஒன்றிலிருந்து 14 கிலோ 500 கிராம் கஞ்சா பொதிகளை சிறப்பு அதிரடிப்படையினர் ...

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் சர்ச்சை; அர்ச்சுனாவின் கருத்தால் சிறீதரன் எம்.பி மற்றும் அதிகாரிகள் வெளிநடப்பு!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் சர்ச்சை; அர்ச்சுனாவின் கருத்தால் சிறீதரன் எம்.பி மற்றும் அதிகாரிகள் வெளிநடப்பு!

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் ஏற்பட்ட குழப்பநிலை தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் செயற்பாடுகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கடற்றொழில், ...

பாதை சீரமைப்பு கோரி வேவண்டன் தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்!

பாதை சீரமைப்பு கோரி வேவண்டன் தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்!

நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட வேவண்டன் தோட்டத்துக்குச் செல்லும் பிரதான பாதையை அவசரமாக புனரமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் இன்று (17) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ...

வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத் திட்டம்; விரைவில் வரவுசெலவுத் திட்டத்தில் இணைக்க ஜனாதிபதி அறிவுறுத்தல்!

வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத் திட்டம்; விரைவில் வரவுசெலவுத் திட்டத்தில் இணைக்க ஜனாதிபதி அறிவுறுத்தல்!

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கைத் தொழிலாளர்களுக்காக முன்மொழியப்பட்டுள்ள பங்களிப்பு அடிப்படையிலான ஓய்வூதியத் திட்டத்தில் நிலவும் சிக்கல்களை விரைவாகத் தீர்த்து, அதனை இம்முறை வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளில் இணைக்குமாறு ஜனாதிபதி ...

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை தீவிரம்; 8 மாதங்களில் 2 இலட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது!

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை தீவிரம்; 8 மாதங்களில் 2 இலட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது!

"நாடு முழுவதும் ஒன்றிணைந்த தேசிய நடவடிக்கை" திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் விசேட போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஊடக சந்திப்பு இன்று (16) கொழும்பில் நடைபெற்றது. பொலிஸ் ...

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன காலமானார்!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன காலமானார்!

இலங்கையின் முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் ...

மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தைக்கு 45 ஆண்டுகள் கடூழிய சிறை!

மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தைக்கு 45 ஆண்டுகள் கடூழிய சிறை!

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் தனது 14 வயது மகளை பலமுறை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட 47 வயதுடைய தந்தைக்கு, வவுனியா மேல் நீதிமன்றம் ...

செம்மணி மனித புதைகுழி அகழாய்வு; கைக்குழந்தை உட்பட 7 எலும்புக்கூடுகள் மீட்பு!

செம்மணி மனித புதைகுழி அகழாய்வு; கைக்குழந்தை உட்பட 7 எலும்புக்கூடுகள் மீட்பு!

யாழ்ப்பாணம் செம்மணி சித்துபாத்தி பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மனித புதைகுழி அகழாய்வில் இதுவரை மொத்தமாக 420 மனித எலும்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அகழாய்வின் ...

Page 850 of 1212 1 849 850 851 1,212
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு