Tag: srilankanews

புதிய பாப்பரசர் தெரிவு செய்யப்பட்டார்!

புதிய பாப்பரசர் தெரிவு செய்யப்பட்டார்!

வெண்புகை வெளியேறியது புதிய பாப்பரசர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். வத்திக்கான் சிஸ்டைன் சிற்றாலயத்தில் கூடியிருந்த 133 கார்தினால்கள் ஒன்று கூடிய புதிய பாப்பரசரை தெரிவு செய்துள்ளனர். புதிய பாப்பரசராக ...

தமிழரசுக் கட்சி தேர்தல் காலத்தில் கசிப்பு வழங்கியதாக பிமல் ரத்நாயக்க குற்றச்சாட்டு

தமிழரசுக் கட்சி தேர்தல் காலத்தில் கசிப்பு வழங்கியதாக பிமல் ரத்நாயக்க குற்றச்சாட்டு

தமிழரசுக் கட்சி தேர்தல் காலத்தில் வாக்குக்காக கசிப்பு வழங்கியதாக சபை முதல்வர் பிமல் ரத்னாயக்க குற்றம் சுமத்தியுள்ளார். நாடாளுமன்றத்தின் இன்றைய(08.05.2025) அமர்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே ...

நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். நாடாளுமன்றத்தில் இன்றையதினம்(08) ...

கொழும்பில் பாடசாலை மாணவி உயிர்மாய்ப்பு; ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கல்வி அமைச்சு உறுதி

கொழும்பில் பாடசாலை மாணவி உயிர்மாய்ப்பு; ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கல்வி அமைச்சு உறுதி

கொழும்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்ற 16 வயதுடைய மாணவி ஒருவர் ஆசிரியரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து மன விரக்தி அடைந்த நிலையில் உயிரை மாய்த்துக்கொண்ட ...

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை எந்தவொரு கட்சிக்கும் விட்டுக் கொடுக்க மாட்டோம்; சுனில் வட்டகல

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை எந்தவொரு கட்சிக்கும் விட்டுக் கொடுக்க மாட்டோம்; சுனில் வட்டகல

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை எந்தவொரு கட்சிக்கும் விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்று பிரதியமைச்சர் சுனில் வட்டகல வலியுறுத்தியுள்ளார். கொழும்பு மாநகர சபை மேயர் தெரிவு குறித்து ...

மின் கட்டணத்தில் விரைவில் திருத்தம்

மின் கட்டணத்தில் விரைவில் திருத்தம்

இந்த ஆண்டில் இரண்டாவது மின் கட்ணத் திருத்தம் குறித்த யோசனைகள் இலங்கை மின்சார சபையினால் எதிர்வரும் வாரத்தில் வழங்கப்படும் என எதிர்பார்ப்பதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ...

தச்சுவேலை செய்துகொண்டிருந்த தொழிலாளி ஒருவர் பட்டறையின் வாள் வெட்டி உயிரிழப்பு

தச்சுவேலை செய்துகொண்டிருந்த தொழிலாளி ஒருவர் பட்டறையின் வாள் வெட்டி உயிரிழப்பு

யாழ்ப்பாணம் - ஏழாலை பகுதியில் தச்சுவேலை செய்துகொண்டிருந்த தொழிலாளி ஒருவர் பட்டறையின் வாள் வெட்டி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்று (7) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏழாலை, மத்தி ...

வாழைச்சேனையில் மண் அழ்வை எதிர்த்து மற்றும் மண் லொறியை மறித்து மக்கள் ஆர்பாட்டம்- இருவர் கைதையடுத்து பெரும் பதற்றம்

வாழைச்சேனையில் மண் அழ்வை எதிர்த்து மற்றும் மண் லொறியை மறித்து மக்கள் ஆர்பாட்டம்- இருவர் கைதையடுத்து பெரும் பதற்றம்

வாழைச்சேனை கிண்ணியடி பிரதேசத்தில் மீன் வளர்க்கும் திட்டம் என்ற போர்வையில் பாரிய குழிகளை தோண்டி மண் அகழ்வு மேற்கொள்வதை எதிர்த்து பிரதேச மக்கள் மண்ணை ஏற்றிச் செல்லும் ...

உயிர்மாய்த்த பாடசாலை மாணவி மனநோயாளி அல்ல- மகளிர் விவகார அமைச்சர் மன்னிப்பு கோரவேண்டும்; மனோ கணேசன்

உயிர்மாய்த்த பாடசாலை மாணவி மனநோயாளி அல்ல- மகளிர் விவகார அமைச்சர் மன்னிப்பு கோரவேண்டும்; மனோ கணேசன்

கொட்டாஞ்சேனையில் அண்மையில் உயிர்மாய்த்த பாடசாலை மாணவி மனநோயாளி அல்லர் எனவும் அப்படி கூறியமமைக்காக மகளிர் விவகார அமைச்சர் மன்னிப்பு கோரவேண்டும் என சபையில் மனோ கணேசன் எம்.பி ...

மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம்- ஆசிரியருக்கு இடமாற்றம்

மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம்- ஆசிரியருக்கு இடமாற்றம்

கொழும்பில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவியின் மரணம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. சம்பவம் குறித்த தகவல் ...

Page 851 of 852 1 850 851 852
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு