இன்று நள்ளிரவு முதல் ரொட்டி, பரோட்டா உள்ளிட்ட உணவுகளின் விலை அதிகரிப்பு!
கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், ரொட்டி, பரோட்டா உள்ளிட்ட கோதுமை மா சார்ந்த உணவுப் பொருட்களின் விலைகளை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்க அகில இலங்கை ...
கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், ரொட்டி, பரோட்டா உள்ளிட்ட கோதுமை மா சார்ந்த உணவுப் பொருட்களின் விலைகளை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்க அகில இலங்கை ...
கோதுமை மாவின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளதால், நுகர்வோர் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. வரையறுக்கப்பட்ட ப்ரிமா சிலோன் தனியார் நிறுவனம் மற்றும் செரண்டிப் ஆலை ஆகிய நிறுவனங்கள் ஒரு ...
இலங்கையின் “சின்னக் கதிர்காமம்” எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமைமிகு தீர்த்தோற்சவம் நேற்று (28) பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் பங்கேற்புடன் வெகுவிமரிசையாக நடைபெற்றது. கதிர்காமத் திருத்தலத்தின் ...
வெனிசுலாவின் சுமார் 65 பில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் இருப்பை மேம்படுத்துவதற்கான மிகப்பெரிய ஒப்பந்தம் அமெரிக்காவுக்கும் வெனிசுலாவுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க ...
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் அரசாங்கத்தின் திட்டம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் மார்கரெட் சட்டர்த்வைட் முன்வைத்த கவலைகளை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. கடந்த ...
உலகில் குறைந்தபட்ச சம்பளம் பெறும் நாடுகளின் தரவரிசையில் இலங்கை 120ஆவது இடத்தில் உள்ளதாக ‘விசுவல் கேப்பிட்டலிஸ்ட்’ (Visual Capitalist) இணையத்தளம் தெரிவித்துள்ளது. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தரவுகளை ...
மட்டக்களப்பு – கோறளைப்பற்று கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பட்டியடிவெளி–வகுலாவலை விவசாயக் கண்டத்தில் அமைக்கப்பட்ட பிரதான தரைப்பாலம் இன்று (28) பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. நீர்ப்பாசனத் ...
நேபாளத்தில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது உருவாகி உள்ள ஏரியில் சுமார் 25 இலட்சம் கனமீற்றர் நீர் தேங்கியுள்ளதாக சீன ...
சுமார் 77 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக இலங்கைக்குள் கொண்டு வந்த இரு சீனப் பெண்கள் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க ...
நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில் உயிரிழந்த பெண்ணின் உடலில் இருந்து தங்கக் காதணிகளை திருடிய குற்றச்சாட்டில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி ...
