Tag: Battinaathamnews

வாக்களிப்பு நிலையத்திற்கு அருகில் வாள்களுடன் சுற்றித் திரிந்தவர்கள் கைது

வாக்களிப்பு நிலையத்திற்கு அருகில் வாள்களுடன் சுற்றித் திரிந்தவர்கள் கைது

கிளிநொச்சி வாக்களிப்பு நிலையத்திற்கு வருகை தரும் மக்களை அச்சுறுத்தும் வகையில் வாள்களுடன் சுற்றித் திரிந்த சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். கோணாவில் பகுதியில் உள்ளூராட்சி தேர்தல் வாக்களிப்பு ...

போலி வாக்குச்சீட்டுகளுடன் ஒருவர் கைது

போலி வாக்குச்சீட்டுகளுடன் ஒருவர் கைது

புத்தளம் - இரத்மல்யாய பிரதேசத்தில் உள்ள வாக்கெடுப்பு நிலையத்திற்கு அருகில் போலி வாக்குச்சீட்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் புத்தளம் பொலிஸாரால் இன்று (06) கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் ...

அமைதியான தேர்தலை அரசாங்கம் நடத்திக் காட்டியுள்ளது; அமைச்சர் பிமல் ரத்நாயக்க

அமைதியான தேர்தலை அரசாங்கம் நடத்திக் காட்டியுள்ளது; அமைச்சர் பிமல் ரத்நாயக்க

முன்னெப்போதும் இல்லாத வகையில் அமைதியான தேர்தல் ஒன்றை அரசாங்கம் நடத்திக் காட்டியுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். குருநாகல் சென். ஜோன்ஸ் கல்லூரியில் தன் குடும்பத்தினர் சகிதம் ...

இலங்கையர்களுக்கு விசா விண்ணப்பங்களை கட்டுப்படுத்த பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கை

இலங்கையர்களுக்கு விசா விண்ணப்பங்களை கட்டுப்படுத்த பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கை

இலங்கையர்கள், பாகிஸ்தானியர்கள் (uk) மற்றும் நைஜீரியர்கள் உள்ளிட்டவர்களின் வேலை மற்றும் கல்வி ஆகியவற்றுக்கான விசா விண்ணப்பங்களை கட்டுப்படுத்த பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வேறு நாடுகளில் ...

மட்டக்களப்பில் இரு வேட்பாளர்கள் உட்பட மூவர் கைது

மட்டக்களப்பில் இரு வேட்பாளர்கள் உட்பட மூவர் கைது

ஏறாவூர், வாழைச்சேனை பிரதேசங்களில் தேர்தல் நடவடிக்கைக்கு இடையூறு விளைவித்த ஜக்கிய மக்கள் சக்தி, ஜக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த இரு வேட்பாளர்கள் உட்பட 3 பேரை இன்று ...

இங்கிலாந்து போல இலங்கையும் முன்னேறிவிட்டது; ரணில் விக்ரமசிங்க கிண்டல்

இங்கிலாந்து போல இலங்கையும் முன்னேறிவிட்டது; ரணில் விக்ரமசிங்க கிண்டல்

பொது மக்கள் வாக்களிப்பதில் ஆர்வம் இன்றி இருப்பதில் இங்கிலாந்து போல இலங்கையும் முன்னேறிவிட்டதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு ரோயல் கல்லூரியில் அமைந்துள்ள வாக்குச் ...

கொட்டாஞ்சேனை மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசேட அறிக்கை விடுத்த மகளிர் அமைச்சு

கொட்டாஞ்சேனை மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசேட அறிக்கை விடுத்த மகளிர் அமைச்சு

கொட்டாஞ்சேனை மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசேட அறிக்கையொன்றை விடுத்திருக்கும் மகளிர் விவகார அமைச்சு, இந்த விடயம் தொடர்பில் கல்வியமைச்சின் ஊடாக நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்திருக்கிறது. ...

கனேமுல்ல சஞ்சீவ கொலைக்குப் பின்னணியில் இருந்த செவ்வந்தி கைதானாரா?

கனேமுல்ல சஞ்சீவ கொலைக்குப் பின்னணியில் இருந்த செவ்வந்தி கைதானாரா?

கனேமுல்ல சஞ்சீவ கொலைக்குப் பின்னணியில் இருந்ததாகக் கருதப்படும் இஷாரா செவ்வந்தியைப் போன்ற தோற்றமுடைய பெண்ணொருவர் குளியாப்பிட்டியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குளியாப்பிட்டி நிலப் பதிவு அலுவலகத்திற்கு வந்த ...

அம்பாறையில் வெடிமருந்துக் களஞ்சியத்தில் பாரியளவு வெடிபொருட்கள் திருட்டு

அம்பாறையில் வெடிமருந்துக் களஞ்சியத்தில் பாரியளவு வெடிபொருட்கள் திருட்டு

அம்பாறையில் அமைந்துள்ள வெடிமருந்துக் களஞ்சியம் ஒன்று உடைக்கப்பட்டு பாரியளவு வெடிபொருட்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். அம்பாறையின் தமனை பொலிஸ் பிரிவுக்குபட்ட அலஹேன கிராமத்தில் அமைந்திருந்த வெடிமருந்துக் களஞ்சியமே ...

வெலிக்கடைச் சிறைச்சாலையில் மீட்கப்பட்டுள்ள கைத்துப்பாக்கி

வெலிக்கடைச் சிறைச்சாலையில் மீட்கப்பட்டுள்ள கைத்துப்பாக்கி

வெலிக்கடைச் சிறைச்சாலையின் கழிவுநீர் வடிகாண் ஒன்றின் அருகே இருந்து கைத்துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளது. வெலிக்கடைச் சிறைச்சாலையின் எல் வார்ட் அருகே வழிந்தோடும் கழிவுநீர் வடிகாண் அருகில் சேர்ந்திருந்த மண்ணை ...

Page 874 of 875 1 873 874 875
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு