Tag: srilankapolice

இலங்கையின் ஏற்றுமதித் துறையில் தொடரும் வளர்ச்சி!

இலங்கையின் ஏற்றுமதித் துறையில் தொடரும் வளர்ச்சி!

இலங்கையின் ஏற்றுமதித்துறை 2026ஆம் ஆண்டிலும் தொடர்ந்து வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, 2026ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரையான முதல் ஏழு மாதங்களில் பொருட்கள் ...

13 வயது சிறுமிக்கு நேர்ந்த பாலியல் கொடுமை;  20 வயது இளைஞர் கைது!

13 வயது சிறுமிக்கு நேர்ந்த பாலியல் கொடுமை; 20 வயது இளைஞர் கைது!

13 வயது சிறுமியைத் தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் 20 வயதுடைய இளைஞர் ஒருவரை மாதம்பே பொலிஸார் கைது செய்துள்ளனர். பிங்கிரிய – ஹிருவெல்பொல பகுதியைச் ...

கொழும்புத் துறைமுகத்தில் 463 கிலோ ‘ஐஸ்’; இரு பாகிஸ்தானியர்கள் உட்பட மூவர் கைது!

கொழும்புத் துறைமுகத்தில் 463 கிலோ ‘ஐஸ்’; இரு பாகிஸ்தானியர்கள் உட்பட மூவர் கைது!

கொழும்புத் துறைமுகத்தில் உள்ள கொள்கலன் ஒன்றிலிருந்து 463 கிலோ கிராம் சந்தேகத்திற்குரிய கிரிஸ்டல் மெத்தாம்பேட்டமைன் (‘ஐஸ்’) கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ...

நேபாள வெள்ளம்; 4,247 பேர் காணாமல் போயுள்ளதாக அறிவிப்பு – மீட்புப் பணிகள் தீவிரம்!

நேபாள வெள்ளம்; 4,247 பேர் காணாமல் போயுள்ளதாக அறிவிப்பு – மீட்புப் பணிகள் தீவிரம்!

நேபாளத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து, நீர்மின் திட்டங்களின் சுரங்கப்பாதைகளுக்குள் சிக்கியிருக்கலாம் எனக் கருதப்படும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை மீட்கும் நடவடிக்கைகள் திங்களன்று (01) தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சீனா ...

22வது அரசியலமைப்புத் திருத்தம்; 40க்கும் மேற்பட்ட மனுக்கள் இன்று பரிசீலனை!

22வது அரசியலமைப்புத் திருத்தம்; 40க்கும் மேற்பட்ட மனுக்கள் இன்று பரிசீலனை!

22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராகவும் ஆதரவாகவும் தாக்கல் செய்யப்பட்டுள்ள 40க்கும் மேற்பட்ட மனுக்கள் இன்று (01) உயர்நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்படவுள்ளன. பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன ...

வெருகலில் அறுவடை செய்த நெல்லை கொள்வனவு செய்ய யாரும் முன்வரவில்லை என விவசாயிகள் கவலை

வெருகலில் அறுவடை செய்த நெல்லை கொள்வனவு செய்ய யாரும் முன்வரவில்லை என விவசாயிகள் கவலை

திருகோணமலை – வெருகல் பிரதேசத்தில் தற்போது சிறுபோக வேளாண்மை அறுவடை இடம்பெற்று வருகின்ற நிலையில், அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொள்வனவு செய்வதற்கு வியாபாரிகளோ அல்லது வேறு தரப்பினரோ ...

இனி மாணவர்களுக்கு டியூசன் வகுப்பு எடுக்க அனுமதிப்பத்திரம் தேவை

இனி மாணவர்களுக்கு டியூசன் வகுப்பு எடுக்க அனுமதிப்பத்திரம் தேவை

ஆசிரியர்கள் கற்பித்தலில் ஈடுபடுவதற்கு அனுமதிப்பத்திரமொன்றை அறிமுகம் செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தனியார் வகுப்புகள் உட்பட நாட்டிலுள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் தேசிய கல்விச் சபையின் ஊடாகக் கற்பித்தல் ...

இந்தியாவின் தனியார் நிறுவனத்திற்கு வடமராட்சி கிழக்கில் எதிர்ப்பு

இந்தியாவின் தனியார் நிறுவனத்திற்கு வடமராட்சி கிழக்கில் எதிர்ப்பு

யாழ் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி, ஆழியவளை உட்பட்ட 20 ஏக்கர் அரச காணியை மசாஜ் நிலையம் அமைப்பதற்காக இந்தியாவின் தனியார் நிறுவனத்திற்கு கொடுப்பதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு ...

2027ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி உரிமம் புதுப்பிப்பு நாளை ஆரம்பம்!

2027ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி உரிமம் புதுப்பிப்பு நாளை ஆரம்பம்!

2027ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி உரிமங்களைப் புதுப்பிக்கும் நடவடிக்கை நாளை (01) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. துப்பாக்கி உரிமம் பெற்றுள்ள அனைத்து தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் ...

மட்டக்களப்பில் இந்திய இராணுவத்தின் உதவியுடன் பழுகாமம் பாலம் புனரமைப்பு பணி ஆரம்பம்!

மட்டக்களப்பில் இந்திய இராணுவத்தின் உதவியுடன் பழுகாமம் பாலம் புனரமைப்பு பணி ஆரம்பம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த மூன்று பாலங்களை புனரமைக்கும் திட்டத்தின் கீழ், பழுகாமம் – பெரியபோரதீவு பகுதிகளை இணைக்கும் ஆத்துக்கட்டு பாலத்தின் புனரமைப்பு பணிகள் நேற்று ...

Page 874 of 874 1 873 874
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு