குழந்தைகளின் பசியை ஒழிப்போம்!; மூதூரில் நடைபெற்ற ENOUGH Campaign விழிப்புணர்வு ஊர்வலம்!
குழந்தைகளின் பசியை ஒழித்து, அவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் “ENOUGH Campaign” அமைப்பின் விழிப்புணர்வு ஊர்வலமும் பரிசளிப்பு விழாவும் இன்று (05) மூதூரில் நடைபெற்றது. “எந்தவொரு ...










