ஜெனிவாவில் சர்வதேச தொழிலாளர் மாநாட்டின் 113 ஆவது அமர்வு இன்று ஆரம்பம்
சர்வதேச தொழிலாளர் மாநாட்டின் 113 ஆவது அமர்வு இன்று (02) முதல் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது. சர்வதேச தொழிலாளர் அமைப்பினால் ஏற்பாடு ...
சர்வதேச தொழிலாளர் மாநாட்டின் 113 ஆவது அமர்வு இன்று (02) முதல் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது. சர்வதேச தொழிலாளர் அமைப்பினால் ஏற்பாடு ...
நேற்றுமுன்தினம் (31) யாழ் அச்சுவேலி பகுதியில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்று வாழ்வாதாரத்துக்காக வளர்த்து வந்த கோழிகளுக்கு விஷம் வைத்ததால் பல கோழிகள் உயிரிழந்துள்ளன. கூட்டில் அடைத்து ...
ஆசிய நாடுகளில் இந்நாட்களில் தீவிரமாக பரவி வரும் கொவிட் -19 திரிபு இலங்கையிலும் கண்டறிந்துள்ளதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வைரஸ் நோயியல் ...
ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு பெரும்பான்மை இல்லாத உள்ளுராட்சி சபைகளுக்கான தலைவர்களை நியமிக்கும் அதிகாரம் உள்ளுராட்சி ஆணையாளருக்கு மாற்றப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிறைவடைந்த உள்ளுராட்சி மன்றத் ...
அண்மைய காலங்களாக சிறுவர்களிடையே டெங்கு, சிக்குன்குனியா மற்றும் இன்ஃப்ளுயன்ஸா போன்ற நோய்கள் அதிகளவு பரவி வருவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை (LRH) விசேட வைத்திய ...
வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. ஜூலை மாதத்தில் வழக்கமாக நடைமுறைக்கு ...
முல்லைத்தீவு - குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணியில் இன்றையதினம் (01) செல்பி எடுக்க சென்ற இரு மாணவிகள் தவறி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் ...
சட்டபூர்வமற்ற வழிகள் ஊடாக நாட்டை விட்டு வெளியேறியவர்களை கைது செய்ய பயன்படுத்தப்படும் சட்டத்தின் கீழ் தான் தமிழ்நாடு அகதி முகாமிலிருந்து தாயகம் திரும்பியவர் கைது செய்யப்பட்டுள்ளார் என ...
வயிற்று வலி காரணமாக தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 14 வயது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளதாக அப்புத்தளை பொலிஸார் தெரிவிக்கின்றனர். அப்புத்தளை, கெல்பன் தோட்டத்தை சேர்ந்த சிறுமி, ...
ஐரோப்பிய நாடுகளில் புகைப்பிடித்தலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் பிரான்ஸிலும் தற்போது பொது இடங்களில் புகை பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஜூலை 1ம் திகதி ...