Tag: Batticaloa

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சம கல்வி வாய்ப்பு உறுதி செய்யப்படும்; பிரதமர் ஹரிணி அமரசூரிய

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சம கல்வி வாய்ப்பு உறுதி செய்யப்படும்; பிரதமர் ஹரிணி அமரசூரிய

நாட்டின் கல்வி அமைப்பில் பன்முகத்தன்மையை அங்கீகரித்து, அனைத்து மாணவர்களுக்கும் சமமான கல்வி வாய்ப்புகளை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் முக்கிய கொள்கையாகும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். அரச ...

சிராஜ் வீதியை உடனடியாக புனரமைக்கக் கோரி மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம்!

சிராஜ் வீதியை உடனடியாக புனரமைக்கக் கோரி மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம்!

கோறளைப்பற்று பிரதேச சபையின் நிர்வாகத்திற்குட்பட்ட சிராஜ் வீதியை உடனடியாக புனரமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் இன்று (12) காலை கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீண்டகாலமாக இந்த வீதி ...

நாட்டின் முன்னேற்றத்திற்கு இன ஒற்றுமை அவசியம்; ஜி.எல். பீரிஸ் வலியுறுத்தல்!

நாட்டின் முன்னேற்றத்திற்கு இன ஒற்றுமை அவசியம்; ஜி.எல். பீரிஸ் வலியுறுத்தல்!

இலங்கையை நிலையான அபிவிருத்திப் பாதையில் முன்னேற்றிச் செல்ல வேண்டுமெனில், அனைத்து இன மக்களும் ஒற்றுமையுடனும் பரஸ்பர ஒத்துழைப்புடனும் செயற்பட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் ...

மட்டக்களப்பில் ஆசிய நாடுகளின் தூதுவர்கள்; சுற்றுலா மற்றும் அபிவிருத்தி வாய்ப்புகள் குறித்து விரிவான கலந்துரையாடல்!

மட்டக்களப்பில் ஆசிய நாடுகளின் தூதுவர்கள்; சுற்றுலா மற்றும் அபிவிருத்தி வாய்ப்புகள் குறித்து விரிவான கலந்துரையாடல்!

கிழக்கு மாகாணத்தின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றம், குறிப்பாக சுற்றுலாத்துறையில் காணப்படும் முதலீட்டு மற்றும் அபிவிருத்தி வாய்ப்புகளை ஆராயும் நோக்கில் ஆசிய நாடுகளைச் சேர்ந்த தூதுவர்கள் குழுவொன்று ...

கட்டார் உள்ளிட்ட அமெரிக்கத் தளங்களை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல்

கட்டார் உள்ளிட்ட அமெரிக்கத் தளங்களை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல்

மத்திய கிழக்கில் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தும் வகையில், ஐக்கிய அரபு இராஜ்ஜியம் மீது ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இருப்பினும், அந்த ட்ரோன்கள் மற்றும் ...

போலி ரூ.50,000 நாணயத் தாள்கள் வைத்திருந்தவருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை!

போலி ரூ.50,000 நாணயத் தாள்கள் வைத்திருந்தவருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை!

வவுனியாவில் ரூ.50,000 பெறுமதியான போலி நாணயத் தாள்களை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2011ஆம் ...

நீர்கொழும்பு சிறை மோதல்; உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பங்களுக்கு ரூ.20 இலட்சத்திற்கும் மேல் நிவாரணம் வழங்க நடவடிக்கை!

நீர்கொழும்பு சிறை மோதல்; உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பங்களுக்கு ரூ.20 இலட்சத்திற்கும் மேல் நிவாரணம் வழங்க நடவடிக்கை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட ரூ.5 இலட்சம் ஆரம்பகட்ட நிவாரணமாக மட்டுமே வழங்கப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தத் தொகை ...

மீண்டும் மூடப்பட்ட ஹோர்முஸ் நீரிணை; புதிய தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா!

மீண்டும் மூடப்பட்ட ஹோர்முஸ் நீரிணை; புதிய தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா!

ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்ற வணிகக் கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து, ஈரான் மீது மேலும் ஒரு கட்ட இராணுவத் தாக்குதலை ...

டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் 21 இலட்சம் ரூபாய் அபராதம்!

டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் 21 இலட்சம் ரூபாய் அபராதம்!

டெங்கு நுளம்புகள் பெருகும் வகையில் தங்களது வீடுகள் மற்றும் வளாகங்களை பராமரித்த வீட்டு உரிமையாளர்கள் உள்ளிட்டோருக்கு கங்கொடவில நீதவான் நீதிமன்றம் மொத்தமாக 21 இலட்சம் ரூபாய் அபராதம் ...

இந்திய இசை உலகின் குயில் எஸ். ஜானகி காலமானார்!

இந்திய இசை உலகின் குயில் எஸ். ஜானகி காலமானார்!

இந்திய திரையிசை உலகின் தலைசிறந்த பின்னணி பாடகிகளில் ஒருவரான எஸ். ஜானகி, வயது மூப்பு காரணமாக இன்று தனது 88ஆவது வயதில் காலமானார் என அவரது குடும்பத்தினர் ...

Page 920 of 1140 1 919 920 921 1,140
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு